Latest News
Home / Kirishanth admin (page 530)

Kirishanth admin

சீனா பொலன்னறுவையில் நிர்மாணிக்கும் சிறுநீரக வைத்தியசாலை எனக்கு கிடைத்த பரிசு! – முன்னாள் ஜனாதிபதி

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலை, சீன ஜனாதிபதியிடம் இருந்து தனக்கு கிடைத்த பரிசு எனவும் அந்த வைத்தியசாலையில் தொழில் வாய்ப்புகளை வழங்க எவருக்கும் இடமளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது முன்னாள் ஜனாதிபதி சீன ஜனாதிபதி எனக்கு வழங்கிய பரிசு பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை. அந்த வைத்தியசாலையில் தொழில் …

மேலும் வாசிக்க

உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிந்து கொள்வது எப்படி ? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்..!

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையர்களை கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தேவையான வழிமுறைகளை சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது. அடிக்கடி கைகளை சவர்காரமிட்டு கழுவிக் கொள்ளுதல், பொது இடங்களில் கைகளினால் முகத்தை தொடுதலை தவிர்த்தல், தும்மலின் போது ரிசு அல்லது கைக்குட்டையை …

மேலும் வாசிக்க

சஜித்துடன் காணப்படும் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பேன் – ரணில்

கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு சஜித் பிரேமதாசவுடன் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். அந்தவகையில் சஜித் பிரேமதாசவுடன் தொடர்ந்து கலந்துரையாடத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களுடன்  (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள், ‘யானை’ சின்னமே தேர்தலுக்கான கட்சியின் அடையாளமாக …

மேலும் வாசிக்க

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட பெறுபேறு மற்றும் நாடளாவிய ரீதியான அடைவு மட்டம் வெளியிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் டிசம்பர்  2ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன. இந்த பரீட்சைகள் 4 …

மேலும் வாசிக்க

அதிகரித்துள்ள வெப்பநிலை – முக்கிய விடயத்தினை வெளியிட்டது சுகாதார அமைச்சு!

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள், நோயாளர்கள் ஆகியோர் தொடர்பாக அதிகூடிய கவனம் தேவை எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘உஷ்ண நிலையை குறைப்பதற்காக அதிக தண்ணீரைப் பருக வேண்டும். அனைத்து வயதைச் சேர்ந்தவர்களும் தமது …

மேலும் வாசிக்க

நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டார் ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தினை கலைப்பதற்கு முடியும். அத்துடன் இந்த விடயத்தில் காணப்படுகின்ற ஒழுங்குமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினரான தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். இந்தநிலையிலேயே நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் உத்தியோகபூர்வமான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

பொலிவடைந்த கிராமம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் சிரமதானப்பணிகள்

வி.சுகிதாகுமார், ஜினுஜன்,காபிஷன் ஜனாதிபதியின் பொலிவடைந்த கிராமம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளாவிய ரீதியில் சிரமதானப்பணிகள் சமுர்த்தி பிரிவினரால் (01) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆலைடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதனின் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமைய முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் 22 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் இடம்பெற்ற சிரமதானப்பணிகளில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து …

மேலும் வாசிக்க

ஐ.நா.பேரவையில் இலங்கையின் அங்கத்துவம் எதற்கு?: ஐ.நா.விடம் விக்னேஸ்வரனின் முக்கிய வேண்டுகோள்!

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இலங்கை தொடர்ந்தும் உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என ஐ.நா.விடம் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதானது வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் உலகம் பூராகவும் உள்ள மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக …

மேலும் வாசிக்க

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பிரதமர் மஹிந்த!

ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் வெவ்வேறு பாதையில் பயணித்தால் நாட்டை மேம்படுத்த முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தேகம – பிலகொட – பூர்வாராம விஹாரையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலைப்பாட்டை கடந்த 5 வருடங்களில் அவதானிக்க முடிந்ததாகவும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார். 19 ஆவது திருத்தத்துடன் ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் இணைந்து செயற்பட வேண்டிய யுகமே தற்போது நிலவுவதாகவும் …

மேலும் வாசிக்க

அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: மேலும் ஐந்து நாடுகள் இலக்கு!

அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ், மேலும் ஐந்து நாடுகளுக்கு பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இருந்து தற்போது, கிட்டதட்ட 39இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு ஆபிரிக்க நாடுக்கும் நியூஸிலாந்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று வெளியான தகவல்களின்படி நியூஸிலாந்தில் கொரோனா பாதிப்பு முதல் முறையாக ஒருவருக்கு உறுதி …

மேலும் வாசிக்க