ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் அமெரிக்க மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான ‘கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுவரை 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 335 பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் ‘கொரோனாவின் பாதிப்பு குறைவே என்று அமெரிக்கா ஜனாதிபதி …
மேலும் வாசிக்கசீனாவிடம் மீண்டும் பில்லியன் கணக்கில் கடன் பெறவுள்ள அரசாங்கம்.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவிடம் இன்னும் பில்லியன் கணக்கான ரூபாவை கடனாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார். இதனடிப்படையில், சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து $1 Billionயையும் ( சுமார் 18 ஆயிரம் கோடி ரூபா ) , 2 Billion யுவானையும் ( சுமார் 5,000 கோடி ரூபா ) கடனாக பெற …
மேலும் வாசிக்கநாட்டில் நிலவிவரும் பொய்வதந்திகள், வெறுப்புபேச்சு, இனங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் -அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க குழு ஏற்பாட்டில்
வி.சுகிதாகுமார் தற்போது நாட்டில் நிலவிவரும் பொய்வதந்திகள், வெறுப்புபேச்சு, இனங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் மற்றும் நாடுகளிடையே நிலவும் பல்வகைபோட்டிகள் ;சம்மந்தமாக தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பும் சமய நல்லிணக்க குழுவின் கலந்துரையாடல் மற்றும் அனுபவ பகிர்வும் அம்;பாரை மாவட்ட சமய நல்லிணக்க குழுவின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சொன்ட் அலுவலக கட்டடத்தில் நேற்று(07) நடைபெற்றது. சொன்ட் அமைப்பின் ஸ்தாபகரும் சமய நல்லிணக்க பேரவையை முன்கொண்டு செல்பவருமான எஸ்.செந்தூர்ராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் ‘சிப்தொற’ புலமை பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்
வி.சுகிதாகுமார் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் சகல சமுர்த்தி பயனாளிகளின் குடும்ப மாணவர்களுக்கான ‘சிப்தொற’ புலமை பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக 2019 -2021 ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கே இப்புலமை பரிசில் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் 2017 2018 2019 ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து உயர்தரம் கல்வி கற்கும் …
மேலும் வாசிக்கஎதிர்காலத்திலும் மக்கள் தன்னுடன் இணைந்திருப்பர் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நம்பிக்கை
வி.சுகிதாகுமார் கடந்த நான்கரை வருடங்களாக தமக்கு ஒத்துழைப்பை வழங்கிய அம்பாரை மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்த அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எதிர்காலத்திலும் மக்கள் தம்முடன் இணைந்திருக்க வேண்டும் எனவும் அந்த நம்பிக்கை தனக்குள்ளதாகவும் கூறினார். பாராளுமன்ற உறுப்பினரின் அக்கரைப்பற்றில் உள்ள அலுவலகத்தில்; இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் ஐக்கிய தேசிய …
மேலும் வாசிக்கஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை – ஆணைக்குழு கண்டனம்!
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகாமையினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமை குறித்து மன்றுக்கு அறிவிக்காமையினால் அதனை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகத் தீர்மானித்து விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்த …
மேலும் வாசிக்கமுன்பள்ளிகள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி!
முன்பள்ளிகள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த தேசிய கொள்கை, பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வற்காக கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு தொடர்பான படையணியின் தலைவர் பேராசிரியர் உபாலி சேதர தெரிவித்துள்ளார். முன்பள்ளி தேசிய கொள்கை தொடர்பான ஆலோசனைகளை கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் அல்லது கல்வி மறுசீரமைப்பு தொடர்பான படையணிக்கு அறிவிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். …
மேலும் வாசிக்கமீண்டும் வீழ்ந்தது இலங்கை: ரி-20 தொடரை முழுமையாக வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. பல்லேகல மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் …
மேலும் வாசிக்கசிங்கள பெரும்பான்மை கட்சிகள் தமிழ் மக்களை மாத்திரம் ஏமாற்றவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்
ஐக்கிய தேசிய கட்சியும் பொது ஜன பெரமுன தமிழ் மக்களை மாத்திரமல்ல அனைத்து இலங்கை மக்களையும் காலா காலத்துக்கு ஏமாற்றி வருகின்றனர் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (06) அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக் கருத்தை முன்வைத்தார். இங்கு கருத்து தெரிவிக்கையில் , பூகோளவியல் ரீதியாக தமிழ் மக்கள் …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளராக ரெட்ணம் சுவாகர் பதவியேற்பு…
ரெட்ணம் சுவாகர் அவருக்கான நியமனத்தை பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு (05.03.2020) வழங்கியிருந்ததுடன் அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையினை சமர்ப்பித்த அவர் நேற்றைய தினம் (06) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் முன்னிலையில் வரவுப்பதிவேட்டில் கையொப்பமிட்டு கடமையினை ஆரம்பித்தார். அன்னமலையினை சேர்ந்த ரெட்ணம் நவமணியின் புதல்வாரான இவர் தனது ஆரம்ப கல்வியினை நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்து உயர்கல்வியினை தொடர்வதற்காக தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பிபிஏ கற்கை நெறிக்காக …
மேலும் வாசிக்க