Latest News

Recent Posts

May, 2024

  • 1 May

    ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி சிரமதானம்….

    ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட இயற்கை அழகு நிறைந்த சின்னமுகத்துவாரம் கடற்கரை பகுதி இன்றைய தினம் (01) பார்தீபன் அவர்களின் முன்னெடுப்பில் மருது விளையாட்டு கழகம், அக்கரைப்பற்று தமிழ் பற்றளர்களின் சுற்றுப்புறச் சூழல் பசுமைப் புரட்சிக் குழு, சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டு சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் இயற்கை அழகை சீர்குழைக்கும் வகையில் காணப்பட்ட குப்பைகள், வெற்றுப் போத்தல்கள் என்பன அகற்றப்பட்டு தூய்மையாக்கப்பட்டது.

    மேலும் வாசிக்க

April, 2024

March, 2024

  • 30 March

    பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராஜேந்திரன் அபிராஜ்

    எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் இராஜேந்திரன் அபிராஜ் அவர்கள் நேற்று (29.03.2024) வெள்ளிக்கிழமை தனது 22வது பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் இராஜேந்திரன் அபிராஜ் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் இராஜேந்திரன் அபிராஜ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

    மேலும் வாசிக்க
  • 28 March

    2ஆம் ஆண்டு நினைவஞ்சலி ரத்னம் நடராஜன் (மூத்த ஊடகவியலாளர்)

    அக்கரைப்பற்றினை பிறப்படமாகவும் பனங்காடு பிரதேசத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்த ஊடகவியலாளர் ரத்னம் நடராஜன் அவர்களின் 02 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டான கிரிகைகள் இன்றைய தினம் (03) அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். ஆண்டுகள் இரண்டு ஆனாலும் ஆறவில்லை எங்கள் மனம் நேற்றுப்போல் உள்ளதப்பா நினைக்கும் போதெல்லாம் ஏற்க முடியவில்லை ஏங்கித் தவிக்கின்றோம்! கண்ணுக்குள் ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய் என்றும் எங்களோடு …

    மேலும் வாசிக்க
  • 28 March

    பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

    இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 21 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது 27/03/2024 பாடசாலையின் அதிபர் ச. திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. கல்விற்க்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்று “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் …

    மேலும் வாசிக்க