Latest News
Home / ஆலையடிவேம்பு (page 5)

ஆலையடிவேம்பு

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…

ஜெர்மனி கிளைத் தோழர்களின் நிதி பங்களிப்பில் அம்பாரை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரன் (சங்கரி) தலைமையில் நேற்று (18) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண (அரிசி) பொதிகள் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி இணைந்து பல குடும்பங்களுக்கான அரிசி பொதிகள் வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

கோளாவில் பெருநாவலர் வித்தியாலய தரம் 05 மாணவர்களுக்கு புலமைத்தேர்வு புத்தகம் வழங்கல் நிகழ்வு…..

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 05 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக அவர்களுக்கு புலமைத்தேர்வு எனும் புத்தகம் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் இன்று (18) மாலை 3.30 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் அதிதியாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் பியசேன கிருத்திகன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் பொங்கல் விழா….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2024ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை கடந்த 15ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 2024ஆம் வருடத்திற்கான பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் இன்று (16/01/2024)  காலை 10.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.பெ.தணிகாசலம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. மேலும் நிகழ்வில் இந்துமாமன்றத்தின் பொருளாளர், …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து 03வது நாளாகவும் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….

அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் (13) தொடர்ந்தும் மூன்றாவது நாளாகவும் சமைத்த 600 உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று நாவற்காடு, கோளாவில் மற்றும் திராய்கேனி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உணவுப்பொதிகள் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினர் லண்டனை சேர்ந்த கல்யாணசுந்தரம் நித்தியானந்தன் நிதிப் பங்களிப்புடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு வேளைக்கான 400 உணவுப்பொதி…

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் நேற்றய தினம் (12) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது மேலும் இரவு வேலைக்கான 400 உணவுப்பொதிகளும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதியான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு ( நெக்கோட் பின்பகுதி), ஆலையடிவேம்பு இத்தியடி முன்பகுதி மற்றும் அக்கரைப்பற்று 7/2 …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சமைத்த உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் இன்றைய தினம் (12) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதியான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு ( நெக்கோட் பின்பகுதி ) மக்களுக்கு வெள்ளத்தின் மத்தியிலும் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. உணவு வழங்கும் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02வது நாளாகவும் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….

அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் (12) இரண்டாவது நாளாகவும் இரவுநேரத்துக்கான சமைத்த 400 உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று நாவற்காடு ,வாச்சிக்குடா, கோளாவில் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. …

மேலும் வாசிக்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளால் 700 உணவுப் பொதி….

அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் இன்றைய தினம் (11) அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த 700 உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று – 7,7/2 ,7/3 ,7/4 , நாவற்காடு ,வாச்சிக்குடா, சின்னக்குளம், கோளாவில், ஆலையடிவேம்பு ஆகிய …

மேலும் வாசிக்க

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் அறிவித்தல்…..

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பான அசாதாரண சூழ்நிலை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளில் தங்க முடியாத நிலையில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள குடும்பங்கள் தங்குவதற்கு என ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு பாடசாலையும் மற்றும் அக்கரைப்பற்று 7/4 கலாச்சார மண்டபமும் முகாம்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் பிரிவுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்திய பின் முகாம்களில் தங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி …

மேலும் வாசிக்க

அம்பாறையின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை! அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பும் உள்ளடக்கம்!

அம்பாறை – இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கீழே உள்ள கல் ஓயா தாழ்நிலத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சேனநாயக்க சமுத்திரத்தின் நீரின் கொள்ளளவு இன்று (10) பிற்பகல் வரை உச்ச மட்டத்தை எட்டியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொல்வத்தை, பஹலந்த, இறக்காமம், …

மேலும் வாசிக்க