Latest News
Home / ஆலையடிவேம்பு (page 20)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியில் நாளை (01) மின் தடை!

ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியில் மின் வழிகளில் படும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காக 2023.03.01 ஆம் திகதி புதன் 08.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை மின்சாரம் தடைப்பட இருக்கிறது. முருகன் கோயில் வீதி, பிள்ளையார் கோயில் முன் வீதி, கோப்ரட்டி வீதி, கோபால் கடை வீதி, நிகோட் வீதி, கத்தையா வீதி, அதன் கிளை வீதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்பதை தெரிவிந்துக்கொளவதோடு, அன்றைய தினம் மரக்கிளைகளைவெட்டி …

மேலும் வாசிக்க

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அவர்களின் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கான திடீர் கள விஜயமும்: வைத்தியசாலையினரின் ஆக்கபூர்வமான முன்மொழிவும்….

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கான திடீர் கள விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம் (24) வெள்ளிக்கிழமை வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து இருந்தார். ஆளுநர் அவர்களின் குறித்த விஜயத்தின் போது பிராந்திய Deputy RDHS Dr. வாஹித் அவர்கள், அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு அதிகாரி Dr.நஷீர் அவர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் K.ஹரன்ராஜ் அவர்கள் இணைந்து குறித்த வைத்தியசாலையில் …

மேலும் வாசிக்க

வெள்ளத்தில் மூழ்கிய அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி வீதி மற்றும் பாடசாலை வளாகம்…

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்து வருகின்ற கனத்த மழையினால் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் வளாகம், வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு அறை என்பவற்றுள் மழை நீர் உள்ளே சென்றுள்ளதால் வகுப்பறையில் மாணவர்கள் கல்வி இன்றைய தினம் (20/02/2023) பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் குறித்த பாடசாலையின் நூலகம் பாதிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து புத்தகங்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டதுடன் பாடசாலைகளுக்குள் செல்கின்றன பாதைகளும் நீர் தேங்கி இருப்பதனையும் காணக்கூடியதாக …

மேலும் வாசிக்க

அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டைத்தைச் சேர்ந்த 64 கழகங்கள் பங்குபற்றிய T20 சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாக வெற்றிவாகை….

கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டின் பேரில் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டைத்தைச் சேர்ந்த 64 மென்பந்து கிரிக்கட் கழகங்களை உள்ளடக்கியதாக நடாத்தப்பட்ட T20 சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவாகி அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது. குறித்த சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டியில் மண்டூர் அருள்மணி விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 14.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்பு மாணவிகளை வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில்!!!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு, வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் கடந்த (14) தெரிவித்தார். ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேச பாடசாலைகளில் குறிப்பாக, பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள் …

மேலும் வாசிக்க

மருது விளையாட்டு கழகத்தினால் சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி சிரமதானம்….

ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட இயற்கை அழகு நிறைந்த சின்னமுகத்துவாரம் கடற்கரை பகுதி மருது விளையாட்டு கழகத்தினால் நேற்றய தினம் (05) சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் இயற்கை அழகை சீர்குழைக்கும் வகையில் காணப்பட்ட குப்பைகள், மரப்பற்றைகள் என்பன மருது விளையாட்டுக் கழகத்தினரினால் சிறப்பான முறையில் அகற்றி துப்பரவு செய்யப்பட்டது. மேலும் மருது விளையாட்டு கழகமானது கடந்த காலங்களில் கல்வி, சமூக சேவைகள் மற்றும் ஏனைய நலன்புரி சேவைகள் என அனைத்திலும் …

மேலும் வாசிக்க

தமிழ்த் அரசு கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!

  உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 தமிழ்த் அரசு கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வானது ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் (05/02/2023) மாலை நடைபெற்றது. இதன் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான M. A. சுமந்திரன் ( ஜானதிபதி சட்டத்தரணி), தவராசா கலையரசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் போதை பொருள் வியாபாரிகளால் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தகோரி- ஆர்ப்பாட்டம்!!

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரிகளினால் இடம்பெற்றுவரும்  போதை பொருள் வியாபாரம் சட்டவிரோத சூதாட்ட நிலையம் ஆசிரியர் மீது அச்சுறுத்தல் போன்ற சட்டவிரோத  செயற்பாடுகளை நிறுத்தகோரி பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (3) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் ஆலையங்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர் இதனையடுத்து பிரதேச செயலகத்தின் முன்னாள் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள ஒன்றிணைந்தனர். இதன் …

மேலும் வாசிக்க

மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவருக்கு மருது விளையாட்டு கழகத்தினால் வாழ்த்துப்பா….

2022 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளையும் மற்றும் திருக்கோவில் வலய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர் செல்வன் ரா.கதுராஜ் ஆலையடிவேம்பு பிரதேச மருது விளையாட்டு கழகத்தினால் வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார். செல்வன் ரா.கதுராஜ் திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆலையடிவேம்பு கோட்ட அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து 181 புள்ளிகளை பெற்று வலய மட்டத்திலும் மற்றும் மாவட்ட மட்டத்திலும் பெற்றிருந்தார்.

மேலும் வாசிக்க

தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டி பேசுபொருள் ஆக்குவது மட்டுமே பொறுப்பல்ல!!!! சாகாம வீதி அபாயத்திற்கு தீர்வு….

ஆலையடிவேம்பு பிரதேச,சாகாமம் பிரதான வீதி கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக காணப்படுகின்ற பாதசாரி கடவைக்கான சமிக்ஞை பதாதை (Sign board) மற்றும் அதனை அண்மித்ததாக காணப்படும் பகுதிகளிலும் (தீவுக்காலை பகுதியில்) நடப்பட்டுள்ள சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டு பதாதை என்பன வீதியால் செல்லும் சாரதிகளுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை காணமுடியா வண்ணம் வீதியில் இருந்து விலகி கடந்த நாட்களாக காணப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி …

மேலும் வாசிக்க