ஜெர்மனி கிளைத் தோழர்களின் நிதி பங்களிப்பில் அம்பாரை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரன் (சங்கரி) தலைமையில் நேற்று (18) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண (அரிசி) பொதிகள் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி இணைந்து பல குடும்பங்களுக்கான அரிசி பொதிகள் வழங்கப்பட்டது.