Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் பொங்கல் விழா…. – Website of Alayadivembu
Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் பொங்கல் விழா….

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் பொங்கல் விழா….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2024ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை கடந்த 15ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 2024ஆம் வருடத்திற்கான பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் இன்று (16/01/2024)  காலை 10.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.பெ.தணிகாசலம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் நிகழ்வில் இந்துமாமன்றத்தின் பொருளாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் பொங்கல் பூசை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்று.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *