Latest News
Home / ஆலையடிவேம்பு (page 6)

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தினர் இணைந்து சாதனையாளர்கள் பாராட்டு விழா….

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம், இந்து இளைஞர் மன்றத்தினரால் சாதனையாளர்கள் பாராட்டு விழா மற்றும் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு என்பன நேற்றயதினம் (27) மாலை 3.30 மணியளவில் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் திரு.த.கயிலாயபிள்ளை அவர்கள் தலைமையில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது. அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ், …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்ற ஒளிவிழா…

அக்கரைப்பற்று, கமு/திகோ/விவேகானந்தா வித்தயாலயத்தில் நேற்று (22/12/2023) பாடசாலையின் அதிபர் திரு.க.தங்கவடிவேல் தலைமையில் ஒளி விழாவானது பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பானதாக இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் கௌரவிப்பு…..

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 19 ஆம் திகதி பாடசாலையின் அதிபர் திரு.க.தங்கவடிவேல் அவர்கள் தலைமையில் கோலாகலமாக பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.இரா.உதயகுமார் (வலயக்கல்வி பணிப்பாளர், திருக்கோவில்) , சிறப்பு விருந்தினராக திருமதி.மா.மயுரன் (கோட்டக்கல்வி பணிப்பாளர், ஆலையடிவேம்பு), திரு.மா.யோகராஜன் (பாடசாலை மேன்பாட்டு இணைப்பாளர்,திருக்கோவில்) மற்றும் கௌரவ …

மேலும் வாசிக்க

திருமூலர் சிலை அம்பாறை மாவட்டம் முழுவதும் சைவத்தமிழ் எழுச்சி ஊர்வலமாக :இன்று அக்கரைப்பற்றில் இருந்து ஆரம்பம்…..

அம்பாறை மாவட்ட இந்து கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருமூலர் திருவிழா எனும் தலைப்பின் கீழ் திருமூலர் சிலை சைவத்தமிழ் எழுச்சி ஊர்வலமாக அம்பாறை மாவட்ட தமிழ் கிராம ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் கொண்டு செல்லும் நிகழ்வு இன்று (22) ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று சுவாமி விபுலாந்த சிறுவர் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஊர்வலமானது இன்று ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள், தம்பிலுவில் பிரதேச பாடசாலைகள் மற்றும் திருக்கோவில் பிரதேச பாடசாலைகளை சென்று …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் 32வது பாலர் கலைவிழா….

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் 32வது பாலர் கலைவிழா நிகழ்வு இன்று (21) மாலை 3.00 மணியளவில் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் திரு.த.கயிலாயபிள்ளை அவர்கள் தலைமையில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய இயக்குனர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அவர்களின் ஒருங்கிணைப்புடன் கோலாகலமாக இடம்பெற்றது. அதிதிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, செலின்கோ ஆயுள் காப்புறுதி நிறுவனத்தினால் ஆலையடிவேம்பு கல்விக் கோட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு…..

-கஸ்மிதான்- ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் இருந்து 2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று, செலின்கோ ஆயுள் காப்புறுதி நிறுவனத்தினால் இன்றைய தினம் (20) அக்கரைப்பற்று ,ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் செலிங்கோ லைப் நிறுவனத்தின் முகாமையாளர் திரு.சுதன், பிராந்திய இயக்குனர் திரு.வேணுகரன் மற்றும் பாடசாலையின் அதிபர் திரு.க.ஜெயந்தன் அவர்கள் சிறப்பு அதிதிகளாகவும், …

மேலும் வாசிக்க

“சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்” ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் ….

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் டிசம்பர்-18 ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில். குறித்த சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினமாகிய இன்றைய தினம் (18/12/2023) காலை 10.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு மிக்கதாக இடம்பெற்றது. நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு பிரிவு, ஆலையடிவேம்பு புலம்பெயர் தொழிலாளர் சம்மேளனம் மற்றும் SWORD அமைப்பின் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சிறப்பான முறையில் இடம்பெற்ற ஒளிவிழா…

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று (14/12/2023) காலை 10:30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.k.ஜெயந்தன் தலைமையில் ஒளி விழாவானது பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பானதாக இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் தேவாலயத்தின் பங்குத்தந்தை REV. FR. Antony Delima அவர்களும் அக்கரைப்பற்று தேவாலயத்தின் பங்குத்தந்தை REV. FR. Jeriston Vincent அவர்களும் போதகர்களான REV. PAS. K.Ravikaran,REV. Donetta Michael, REV. SR. …

மேலும் வாசிக்க

83 O/L batch பழைய மாணவர்களால் ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் கையளிப்பு….

83 O/L batch பழைய மாணவர்களால் அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (06) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.நேசராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் நாம் ’83’ பொற்கால தொகுதி நண்பர்கள் கலந்துகொண்டு புதிதாக நிர்மாணித்த துவிச்சக்கர வண்டி தரிப்பிடத்தினை வழங்கிவைத்திருந்தனர். நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட புனித சவேரியார் வித்தியாலயத்தின் க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் பாரிய முன்னேற்றம்….

தற்போது வெளியிடப்பட்ட 2022(2023) க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/புனித சவேரியார் வித்தியாலய மாணவர்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றகரமான அடைவு மட்டத்தை பெற்றிருக்கின்றார்கள். கமு/திகோ/புனித சவேரியார் வித்தியாலயம் ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்தில் காணப்படுகின்ற பின்தங்கிய பாடசாலையாக இருந்து வருவதுடன். அண்மைக்காலமாக வினைத்திறனான பாடசாலையாக கட்டம் கட்டமாக வளர்ந்து வருகின்ற பாடசாலையாகவும் காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகிய 2022(2023) க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் …

மேலும் வாசிக்க