Latest News
Home / ஆலையடிவேம்பு / வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் அறிவித்தல்…..

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் அறிவித்தல்…..

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பான அசாதாரண சூழ்நிலை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளில் தங்க முடியாத நிலையில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள குடும்பங்கள் தங்குவதற்கு என ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு பாடசாலையும் மற்றும் அக்கரைப்பற்று 7/4 கலாச்சார மண்டபமும் முகாம்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் பிரிவுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்திய பின் முகாம்களில் தங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *