Latest News
Home / Kirishanth admin (page 5)

Kirishanth admin

அக்கரைப்பற்று, யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் #YPL 2023 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை!

அக்கரைப்பற்று, யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் #YPL 2023 (YOUNG FLOWERS PREMIER LEAGUE) கிரிக்கெட் சுற்றுப்போட்டி அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு வீரர்களை 06 அணிகளாக கொண்டு மிகவும் கோலாகலமாக ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் நேற்றய தினம் (18) நடைபெற்றிருந்தது. சுற்றுப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற YOUNG RIDER மற்றும் YOUNG WARRIOR ஆகிய அணியினருக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, விவேகானந்தா பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

அக்கரைப்பற்று, விவேகானந்தா பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (16) காலை 10.30 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் K.வேணி மற்றும் T.மேகலா அவர்களின் தலைமையிலும் மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மகளீர் அபிவிருத்தி நிலைய தலைவி J.காந்திமதி, கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று 08 ஆம் …

மேலும் வாசிக்க

கோளாவில், அம்பாள் பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

கோளாவில், அம்பாள் பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (16) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் S.சுகிர்தகலா மற்றும் K.பிரதா அவர்களின் தலைமையிலும் மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மகளீர் அபிவிருத்தி நிலைய தலைவி J.காந்திமதி, கௌரவ அதிதிகளாக திருக்கோவில் உதவிக்கல்வி பணிப்பாளர் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு…

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் M.தங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16) நடைபெற்றது. நிகழ்வில் திருக்கோவில் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் S.சுரநுதன் பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர் S.அகிலன் விசேட அதிதியாகவும், அக்கரைப்பற்று- ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலய அதிபர் திருமதி.R.நித்தியானந்தன், SDC – செயலாளர் .R.முரளிதர்ஷன் மற்றும் அக்கரைப்பற்று, …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொது மயானத்தில் மாபெரும் சிரமதானப்பணி இன்று (16) முன்னெடுப்பு…..

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் மாபெரும் சிரமதான பணி இன்றைய தினம் (16) ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் முறையான திட்டமிடலுடன் அமைப்பின் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றிருந்தது. சிரமதான பணியில் அக்கரைப்பற்று மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கம், ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் தன்னார்வமாக இணைந்து சிரமதான பணிக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, அன்னை சாரதா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு…

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குற்பட்ட கமு /திகோ/அன்னை சாரதா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் T.கோமளம் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16) நடைபெற்றது. நிகழ்வில் வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் P.H.கிரு, திருக்கோவில் வலய ஆசிரியர் வள முகாமையாளர் N.சுதாகரன், ஆலையடிவேம்பு பிரதேச கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி.M.மயூரன் என்பவர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து பரிசுப்பொதிகளை …

மேலும் வாசிக்க

கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் மற்றும் தரம் 05 மாணவர்களின் விடுகை விழா நிகழ்வு….

  ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மாணவர்களுக்கான இலவச பாடநூல் வழங்கும் நிகழ்வு மற்றும் தரம் 5 மாணவர்களின் விடுகை விழா நிகழ்வுகள் சிறந்த முறையில் பாடசாலையின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் தரம் 4 மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்புடன் இன்று (16) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.M.மயூரன், பிரதிக்கல்வி பணிப்பாளர் கங்காதரன், அம்பாறை …

மேலும் வாசிக்க

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

-ஹரிஷ், தனுசன்- மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (13) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக மகாசக்தியின் தலைவி P.மங்கையகரசி, மகாசக்தியின் முகாமையாளரும் செயலாளரும் S.திலகராஜன், மகாசக்தியின் இயக்குனர் …

மேலும் வாசிக்க

கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண  இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், உங்கள் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணியில் இணைந்து கொள்ள அழைப்பு….

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.02.2024) காலை 6.00 மணிமுதல் இடம் பெறவுள்ளது. இந்த சிரமதான பணியில் தன்னார்வமாக அனைவரும் கலந்து கொண்டு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குமாறு ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றார்கள். ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் குறித்த மயானமானது நீண்டகாலமாக துப்பரவுப் பணிகளும் இடம்பெறாத நிலையில் மரம், …

மேலும் வாசிக்க