Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
Kirishanth admin – Page 20 – Website of Alayadivembu
Latest News
Home / Kirishanth admin (page 20)

Kirishanth admin

அக்கரைப்பற்று, திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வும்: பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களுக்கான கௌரவிப்பும்.…

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று, திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு கடந்த (02) திங்கட்கிழமை அன்று அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள் மகிழ்வடையும் வண்ணம் சிறுவர்களுக்கான கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான மதிய போசனம் என்பனவும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் குறித்த நிகழ்வுடன் இவ்வருடம் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்ல எதிர்பர்க்கும் மாணவர்களை …

மேலும் வாசிக்க

திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (03) அதிபர் திரு.M.சன்டேஸ்வரன் அவர்களின் தலைமையில் கோலாகலமாக மாணவர்கள் மகிழ்வடையும் வண்ணம் இடம்பெற்றது. ”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும்  தொனிப்பொருளில் மாணவர்கள் பங்கு பற்றிய சிறு ஊர்வலம் ஒன்றும் காலை வேளையில் ஏற்பாடு செய்து நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கலை கலாசார அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான …

மேலும் வாசிக்க

நாவற்காடு பகுதியில் வீடொன்று எரிந்து தீக்கிரை, உடமைகள் அனைத்தையும் இழந்திருக்கும் குடும்பம்!!!

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு, பல்தேவைக்கட்டிடத்திற்கு அருகாமை வீதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று (02) எரிந்து தீக்கிரை. குறித்த வீட்டில் கணவன் மனைவி இருவரும் வசித்து வந்த நிலையில் காலையிலேயே கணவன் வழமை போன்று தொழிலுக்கும், மனைவி அருகில் இருந்த உறவினர் வீட்டிற்கும் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் தீ ஏற்பட்டுள்ளதுடன் தீயை கட்டுப்படுத்த அயலவர்கள் முயற்சித்த போதிலும் வேகமாக பரவிய தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வீடு எரிந்து …

மேலும் வாசிக்க

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (02/10/2023) திங்கட்கிழமை அதிபர் T.இந்திரன் அவர்களின் தலைமையில் ”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் மாணவர்களை மகிழ்வடையச் செய்யும் விதமாக மாணவர்களுக்கிடையில் பல விளையாட்டு போட்டிகள் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் சிறுவர் தின மற்றும் முதியோர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (02/10/2023) திங்கட்கிழமை ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் சிறுவர் தின மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் கோலாகலமாக பாடசாலையில் இடம்பெற்றது. “எல்லாவற்றிற்கும் மேலானவர்கள் சிறுவர்களே” எனும் தொனிப் பொருளின் கீழ் நடாத்தப்பட்ட நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றிய சமூகத்திற்கு செய்திகொடுப்பதற்காக சிறு ஊர்வலம் ஒன்று நடைபெற்றதுடன் …

மேலும் வாசிக்க

நிபா வைரஸ் அவதானம் தொடர்பில் விளக்கம்!

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மாநிலமான கேரளாவில் இதுவரை 06 பேருக்கு  மட்டுமே நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து, இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், கடந்த 22 ஆம் திகதி முதல் இந்தியாவில் …

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் R.ரதீபன்

எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் R.ரதீபன் இன்று (30.09.2023) சனிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். செல்வன் R.ரதீபன் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் செல்வன் R.ரதீபன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

மேலும் வாசிக்க

ஒரே நாளில் 02 கிண்ணங்களை சுவிகரித்த அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம்!!

அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தினர் ஒரே நாளில் 02 கிண்ணங்களை சுவிகரித்து பெருமை சேர்த்துள்ளார்கள். தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் நடாத்திய மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து தேற்றாதீவு உதயம் விளையாட்டு கழகம் பலப்பரீட்சை நடாத்தி இரண்டாம் இடத்தை அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது. மேலும் இன்றைய தினம் (30) களுவாஞ்சிகுடி உதயதாரகை கழகத்தினரினால் நடாத்தப்பட்ட கிரிகெட் சுற்றுத்தொடரின் காலிறுதி ஆட்டத்திற்காக பின் …

மேலும் வாசிக்க

மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகம் கிண்ணம் பெற்றது…

தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட லீக் முறையிலான மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்றய தினம் (29) அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து தேற்றாதீவு உதயம் விளையாட்டு கழகம் பலப்பரீட்சை நடாத்தி வெற்றிக்கிண்ணத்தை தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டதுடன். திறம்பட விளையாடி சுற்றுத்தொடரின் இரண்டாம் இடத்தை எமது அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டதுவும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு….

-ம.கிரிஷாந்- அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி ஒன்று இன்றைய தினம் (28.09.2023) வழங்கிவைக்கப்பட்டது. ஜக்கிய மக்கள் சக்தியின் பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் வழங்கி வருகின்ற நிலையில். …

மேலும் வாசிக்க