Latest News
Home / ஆலையடிவேம்பு (page 31)

ஆலையடிவேம்பு

விநாய சதுர்தி விழா ஹிந்துஸ்வயம் சேவகசங்க ஏற்பாட்டில் ஆலையடிவேம்பில் விபுலானந்தா சிறுவர் இல்லம், மற்றும் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றலுடன்

விநாய சதுர்தி விழா ஹிந்துஸ்வயம் சேவகசங்க ஏற்பாட்டில் ஆலையடிவேம்பில் விபுலானந்தா சிறுவர் இல்லம், மற்றும் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றலுடன் கடந்த (28) அன்று இடம்பெற்றது. விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் இருந்து விநாயகர் ரத ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடினைத்தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் கதை, பேச்சு என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து நற்சிந்தனையும் இடம்பெற்றது மேலும் இன் நிகழ்வில் விபுலானந்தா …

மேலும் வாசிக்க

அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழாவின் பாரம்பரிய கலை கலாசார நடன ஊர்வலத்துடன் கோலாகலமாக இடம்பெற்ற 7ம் நாள் திருவிழா……

அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழாவின் 07ம் நாள் திருவிழாவான பாரம்பரிய கலை கலாசார நடன ஊர்வலங்கள் என்பனவற்றுடன் கோலாகலமாக நேற்று (28) பக்தி பூர்வமாக பெரும் திரளான பக்த அடியார்கள் சூழ சிறந்த முறையில் இடம்பெற்றது. கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய விநாயகப்பெருமானின் இவ்வருட …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் கோலாகலமாக இடம்பெற்ற 07ம் நாள் வேட்டை திருவிழா……

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான வேட்டை திருவிழா நேற்று (28) பக்தி பூர்வமாக பக்த அடியார்கள் சூழ சிறந்த முறையில் இடம்பெற்றது. இலங்கைத்திருநாட்டின் கிழக்கே தென்பால் செந்நெல்விளைகின்ற செழிப்பான வயல் நிலங்களும் சைவநெறி நின்று தமிழ் வளர்க்கும் மக்களும் வாழும் சைவப்பழம்பெரும் அழகு …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று 08ம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சுற்றுசூழல் பகுதி சுத்தம் செய்யும் சிரமதான பணி இன்று முன்னெடுப்பு….

  நன்றி -பார்த்திபன் சுந்தரவடிவேல் – ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பகுதிக்கு உட்பட்ட அக்கரைப்பற்று-08ம் கிராம அபிவிருத்தி சங்கத்தால் (R.D.S) இன்று (28.08.2022) ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியின் சுற்றுசூழல் பகுதி சுத்தம் செய்யும் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டு வருகின்ற நிலைகளிலும், நாடளாவிய ரீதியில் மழைப்பொழிவு காணப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த சிரமதானப்பணியானது மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. மேலும் இதுபோன்று ஆலையடிவேம்பு பிரதேசங்களின் ஏனைய …

மேலும் வாசிக்க

ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் சக்தி Super Star புகழ் சபேசன் கலந்து கலக்கும் ஆராதனாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி அக்கரைப்பற்றில் விரைவில்!

அக்கரைப்பற்று ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் சக்தி Super Star புகழ் சபேசன் கலந்து கலக்கும் ஆராதனாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி 2022 செப்டம்பர் 2ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்திற்கு அனைவரையும் அழைக்கின்றோம். இந்த இன்னிசை நிகழ்ச்சிக்கான ஊடக அனுசரணையினை Alayaidivembuweb.lk இணையத்தளம் வழங்குகின்றது. டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முந்திக்கொள்ளுங்கள். டிக்கெட் கிடைக்கப்பெறும் இடங்கள் 1. அன்பு ஸ்டோர், பிரதான …

மேலும் வாசிக்க

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.

இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக சனிக்கிழமை (20) இரவு வழங்கி வைத்தார். இவ்விளையாட்டு சீருடைகளை கண்ணன்வேல் , இ.வி.ராசா ,கர்ணா ,மற்றும் ராஜ் ஆகியோரின் நிதி பங்களிப்புடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உங்கள் ஒவ்வொருவருக்கும் பல திறமைகள் இருக்கின்றன ஆனால் அந்த திறமைகளை சரியாக இனங்கண்டு அவற்றை செயற்படுத்த இவ்வாறான ஊக்குவிப்பு செயற்பாடுகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். நீங்கள் வரவேண்டுமாக இருந்தால் உங்கள் பயிற்சியினை திறம்படச் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரால் நடாத்தப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு…..

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30 மணியளவில் அக்கரைப்பற்று, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறந்தமுறையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜ் அவர்களும் மேலும் பல கௌரவ அதிதிகள், பிரதேச ஆலயத்தலைவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கோளாவில் விநாயகர் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் மாபெரும் அன்னதான நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் இன்றைய தினம் (30.07.2022) மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மாபெரும் குறித்த அன்னதானத்திற்கான பங்களிப்பை அகில இலங்கை இந்துமாமன்றம், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுவாழ் நல்லுள்ளம் படைத்த அன்பர்கள் வழங்கி இருந்ததுடன். சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் அன்னதானத்தில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

நாளை ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு எரிவாயு விநியோகம் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில்…..

நாளை (26) காலை ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு எரிவாயு விநியோகம் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்….  

மேலும் வாசிக்க

கதிர்காம பாத யாத்திரிகளுக்கான ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் வேண்டுகோள்….

கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தைமலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (22.07.2022) காலை இடம்பெற்றது. கடந்த இரு வருடங்களாக கொவிட்-19 தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த பாத யாத்திரை இந்த வருடம் கதிர்காம பாத யாத்திரைக்கு பல யாத்திரிகள் சென்றும், செல்லவும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் கதிர்காம பாத யாத்திரை செல்லும் அடியார்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் வேண்டுகோள் அறிவித்தல் முன்வைக்கப்பட்டுள்ளது. கதிர்காம பாத யாத்திரிகளுக்கான அறிவிப்பு 01. கதிர்காம …

மேலும் வாசிக்க