Latest News
Home / ஆலையடிவேம்பு (page 60)

ஆலையடிவேம்பு

வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாக சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது. பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாரனின் ஒத்துழைப்போடு சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடும் பணி முன்னெடுக்கப்பட்டது. அக்கரைப்பற்று தெற்கு ஆலையடிவேம்பு பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளதாக …

மேலும் வாசிக்க

கொரோனாவின் பிடியிலிருந்து சற்று விடுபட்டுவரும் நிலையில் பிரதேசங்களில் பலத்த மழை!

வி.சுகிர்தகுமார் கொரோனாவின் பிடியிலிருந்து சற்று விடுபட்டுவரும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று அதிகாலை முதல் பலத்த மழையாக மாறி வருவதுடன் வானம் இருள் சூழந்து மப்பும் மந்தாரமுமாக காணப்படுகின்றது. கொரோனா அச்சுறுத்தல் நிலையில் இருந்து மக்கள் சற்று விடுபட்டு நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில் தமது தொழில்களை ஆரம்பிக்க ஆயத்தமாகினர். இந்நிலையில் பலத்த மழை பெய்ய …

மேலும் வாசிக்க

உணவகங்களை இன்று முதல் திறக்கலாம் உள்ளிருந்து உணவருந்த முடியாது – ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்

வி.சுகிர்தகுமார்     ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் (அக்கரைப்பற்று தெற்கு) தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் உள்ள உணவகங்களை இன்று முதல் திறக்கலாம் என ஆலையடிவேம்பு பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார். திறக்கப்படுகின்ற அனைத்து உணவகங்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் உணவகங்களுக்குள் இருந்து மக்கள் உணவருந்த முடியாது எனவும் தேவையான உணவை வாங்கிச் செல்ல முடியும் எனவும் கூறினார். இதேநேரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் இருந்து …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த பிரிவுகள் 21 நாட்களின் பின்னர் இன்று விடுவிப்பு!

வி.சுகிர்தகுமார்  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள்  21 நாட்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 5, 14, மற்றும் நகர் பிரிவு 3 உம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 8/1, 8/3, 9 ஆகிய பிரிவுகளும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை-1 ஓலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரிவுகள் தொடர்ந்தும் …

மேலும் வாசிக்க

மறு அறிவித்தல் வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறக்கூடிய நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை!

  வி.சுகிர்தகுமார்   மறு அறிவித்தல் வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறக்கூடிய நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை செய்வதுடன் தனிமைப்படுத்தல் சட்ட ஏற்பாடுகளை மீறிச் செயற்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்களை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தும் செயற்பாடும் முன்னெடுக்கப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைக்குட்படுத்தப்பட்டு 21 நாட்களின் பின்னர் 9 பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரதேங்கள் விடுவிக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு தவிசாளர் தலைமையில் ஆயுர்வேத மூலிகைப் பானம் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஆலையடிவேம்பு மக்களை பாதுகாக்கும் முகமாக, இன்று (17) இலவச ஆயுர்வேத மூலிகை பானம் ( ஜோசான்ட்) ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் ஆயுர்வேத மாகாண ஆணையாளர் Dr. இ.சிறிதரின் ஆலோசனை யில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கல்முனை Dr.ஜி.சுகுணன், பிராந்திய தொடர்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, கல்முனை Dr.M.A நபீல் அவர்களின் வழிகாட்டலில் மருத்துவ பொறுப்பதிகாரி , …

மேலும் வாசிக்க

விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்

வி.சுகிர்தகுமார் விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் எனவும் கூறினார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 9 பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகள் இன்று முதல் விடுவிப்பதாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. இந்நிலையில் ஆலையடிவேம்பில் விடுவிக்கப்பட்ட பிரிவுகளின் நிலை தொடர்பில் மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க அவர்களை தொடர்பு கொண்டு பேசியதன் பின்னரே …

மேலும் வாசிக்க

நாளை தனிமைப்படுத்தல் ஊரடங்கிலிருந்து விடுபடவுள்ள ஆலையடிவேம்பு பிரதேசங்கள் விபரம்! மற்றும் கட்டுப்பாடு விபரம்!

ஆலையடிவேம்பு பிரதேசம் உட்பட பல பகுதிகள் 20 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் எங்கள் பிரதேசம் எப்போது விடுவிக்கப்படும் எனும் கேள்வி எழுந்து இருந்தது. இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை ஒரு மரணம் பதிவாகியுள்ளதுடன் 11587 அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 468 பேர் தொற்றுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 80 பேர் …

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தல் இருவாரங்களை கடந்த நிலையில் ஆலையடிவேம்பில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி இன்று ஆரம்பம்!

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் இருவாரங்களை கடந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரமின்றி வீடுகளில் தங்கியிருக்கும்; மக்களுக்கான உலர் உணவுப் பொதி வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அம்பாறை ஆலையடிவேம்;பு பிரதேச செயலாளர் பிரிவிலும்; சுமார் 6056 பேருக்கான தலா 10ஆயிரம் ருபா பெறுமதியான 6 கோடி ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாரை …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் சுதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் நடமாடிய 10 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் நடமாடிய 10 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார். ஆலையடிவேம்பில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாகவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பினால் மாத்திரமே இத்தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவ்வாறு மக்கள் ஒத்துழைக்காத பட்சத்தில் இவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் …

மேலும் வாசிக்க