Latest News
Home / ஆலையடிவேம்பு (page 29)

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 2022ம் ஆண்டுக்கான வருடாந்த அலங்காரத் திருவிழா நாளை ஆரம்பம்….

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. தொடந்து கிரிகைகள் இடம்பெற்று அலங்காரத் திருவிழாவின் தேரோட்டம் (01.10.2022) சனிக்கிழமை காலையில் இடம்பெற இருப்பதுடன். அலங்காரத் திருவிழாவின் தீமிதித்தல் நிகழ்வு (05.10.2022) புதன்கிழமை காலை இடம்பெறுவதுடன் உட்சவ நிகழ்வுகள் அன்றையதினம் நிறைவடையவும் இருக்கின்றது.

மேலும் வாசிக்க

புளியம்பத்தை பிள்ளைகளுக்கான மகா சக்தி பாலர் பாடசாலை நாளை (26) மீள் ஆரம்பம்….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராம பிள்ளைகளுக்கான மகா சக்தி பாலர் பாடசாலை நாளை (26.09.2022) திங்கட்கிழமை புதுப்பொலிவுடன் மீள் ஆரம்பமாகின்றது. குறித்த செயற்பாடு 1976 நண்பர்கள் குழாமின் வேண்டுதலுக்கு அமைவாக இணைந்த கரங்கள் உறவுகளின் பூரண பங்களிப்புடன் பாலர் பாடசாலையானது ஆரம்பமாகின்றது. புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் என புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை கடந்த மே மாதம்  உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து …

மேலும் வாசிக்க

திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் இன்று நடைபெற்ற ஜெம் ( jemp) கணித முகாம்….

-காந்தன்- திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் (தேசிய பாடசாலை) கணித முகாம் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடை முறைப்படுத்தப்படும் செயத்திட்டத்தின் ஜெம் ( jemp) கணித முகாம் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இன்று (23/09/2022) காலை 10.30 மணியளவில் ஜே. ஆர். டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் வரவேற்பு உரையினை திரு.சி.மதியழகன் அவர்கள் வழங்கியதுடன் நிகழ்விற்கு அதிகளாக ஓய்வு பெற்ற கணிதபாட உதவி கல்விப் பண்ணிப்பாளர் …

மேலும் வாசிக்க

பனங்காடு அக்னி விளையாட்டு கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 24ம் திகதியன்று: பங்குபற்ற விரும்பும் அணிகள் தங்கள் அணியினை பதிவுசெய்து கொள்ளலாம்…

பனங்காடு அக்னி விளையாட்டு கழகத்தினால் இவ் வருடத்திற்கான (2022) மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி சமர் எதிர்வரும் (24.09.20222) சனிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு அக்னி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. குறித்த போட்டியானது அணிக்கு (11) பேர் கொண்ட 08 ஓவர்கள் கொண்டதான மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெறவும் இருக்கின்றது. குறித்த மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி சமரில் பங்குபற்ற விரும்பும் அணிகள் தங்கள் அணியினை பதிவு செய்துகொள்ளவும் முடியும். …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பவர் விளையாட்டுகழகம் நடாத்திய கிரிக்கட் சுற்றுத்தொடரில் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனானது….

அக்கரைப்பற்று பவர் விளையாட்டுகழகம் ஏற்பாடு செய்து நடாத்திய ஆலையடிவேம்பு பிரதேச கழகங்களை உள்ளடக்கி மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடர் இடம்பெற்றுவந்தது. குறித்த கிரிக்கட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவாகியது. பவர் விளையாட்டுகழக கிரிக்கட் சுற்றுத்தொடரின் ஆட்டநாயகனா அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தினேஷ் தெரிவுசெய்யப்பட்டதோடு இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக தேவதர்ஷன் அவர்களும் தெரிவாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா 08ம் நாள் திருச்சூர வேட்டைத் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (30.08.2022) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி (31.08.2022) காலை திருக்கொடியேற்றப் பெருவிழா இடம்பெற்றது இதனை தொடர்ந்து நேற்று (07.09.2022) திரு ச.சதாசிவம் குடும்பத்தினரால் எட்டாம் நாளுக்கான திருச்சூர வேட்டைத் திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக நடாத்தப்பட்டு மேலும் பகல் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா 07ம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (30.08.2022) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி (31.08.2022) காலை திருக்கொடியேற்றப் பெருவிழா இடம்பெற்றது இதனை தொடர்ந்து நேற்று (06.09.2022) திரு இ.ஜெகநாதன் குடும்பத்தினரால் ஏழாம் நாளுக்கான கற்பூரச்சட்டி திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக நடாத்தப்பட்டு மேலும் பகல் அன்னதானம் …

மேலும் வாசிக்க

பனங்காடு மக்கள் மறுமலர்ச்சி முன்பள்ளி பாடசாலையில் சிறுவர் கண்காட்சி….

ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு மக்கள் மறுமலர்ச்சி முன்பள்ளியின் 2022 ஆண்டுக்கான சிறுவர் கண்காட்சி 2022.09.06 (செவ்வாய் கிழமை) பாடசாலையின் ஆசிரியர் திருமதி G.தர்சலா தலைமையில் சிறந்த முறையில் இடம்பெற்றது. குறித்த கண்காட்சியினை பார்வையிட அருகில் உள்ள பாடசாலைகளும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா 06ம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (30.08.2022) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி (31.08.2022) காலை திருக்கொடியேற்றப் பெருவிழா இடம்பெற்றது இதனை தொடர்ந்து நேற்று (05.09.2022) திரு இ.கோபாலப்பிள்ளை குடும்பத்தினரால் ஆறாம் நாளுக்கான நிர்த்தாஞ்சலித் திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக நடாத்தப்பட்டு இனிதே நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா 05ம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (30.08.2022) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி (31.08.2022) காலை திருக்கொடியேற்றப் பெருவிழா இடம்பெற்றது இதனை தொடர்ந்து நேற்று (04.09.2022) திரு க.தங்கவடிவேல் குடும்பத்தினரால் ஐந்தாம் நாளுக்கான சண்முகார்ச்சனை திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக நடாத்தப்பட்டு இனிதே நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க