Latest News
Home / Kirishanth admin (page 40)

Kirishanth admin

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மற்றும் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற …

மேலும் வாசிக்க

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் கவலை

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக கவலை வெளியிட்டு ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இந்த சட்டமூலங்களின் சாத்தியமான தாக்கம் குறித்து கவலைகளை எழுப்பிய குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சட்டம் கருத்து சுதந்திரம், கருத்து, சங்கம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றின் உரிமைகளை புதிய பயங்கரவாத …

மேலும் வாசிக்க

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !!

இந்த ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், பொதுமக்களும் பயன்பெறுவார்கள் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்கள் கறுப்பு பட்டியலில் – மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு அதிரடி !!

5 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அவ்வாறான வாகனங்களை தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் 60 இலட்சம் வாகனங்கள் மட்டுமே QR குறியீட்டு முறைமை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, 5 வருடங்களுக்கு …

மேலும் வாசிக்க

திருக்கோவில் கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

அம்பாரை மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை என்பன இன்றைய தினம் (05/05/2023) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. D.V. சுதாசேகர் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஸ்ர தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் கமு/திகோ/ஊறணி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் (60) மாணவர்களுக்கும், பொத்துவில் கமு/திகோ/இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் …

மேலும் வாசிக்க

மட்டு அம்பாறை தமிழ் அறிவர்கள் சங்கத்தின் 3ஆவது இந்திரவிழா இன்று….

மட்டு அம்பாறை தமிழ் அறிவர்கள் சங்கத்திரின் 3ஆவது விழாவும் இந்திரவிழாவும் இன்றைய தினம் (2023/05/06) திருக்கோவில் 04 பிரதான வீதியில் அமைந்துள்ள தமிழ் அறிவர்கள் தலைமையகத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றுது. இன் நிகழ்வானது திரு.கு.குமாரதாசன் தாபகர் பிரதான ஆசான் தமிழ் அறிவர்கள் சங்கம் அவர்களின் தலைமையிலும் சிவஸ்ரீ இரா.ஜெகதீஸ்வர சர்மா அவர்களின் முன்னிலையிலும் இடம்பெற்றது. இன் நிகழ்வில் மங்கள விளகேற்றல் தேவாரம் இசைத்தல் இந்து சமய கொடி ஏற்றுதல் …

மேலும் வாசிக்க

கமு/ திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு விழா…

ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ/ விவேகானந்தா வித்தியாலயத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சித்திரைப் புத்தாண்டு புதுவருட சிறப்பு நிகழ்வு இன்று (04) வியாழக்கிழமை பாடசாலை அதிபர் திரு.K.தங்கவடிவேல் அவர்கள் தலைமையில் சிறப்பானதாக இடம்பெற்றது. குறித்த சித்திரைப் புத்தாண்டு விழாவில் அதிதிகள் என பலர் கலந்து நிகழ்வை சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கிடையில் தேசிக்காய் சமநிலையோட்டம், பலூன் உடைத்தல், கயிறுழுத்தல், சங்கீத கதிரை, யானைக்கு கண் வைத்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் மாணவர்களை மகிழ்ச்சி …

மேலும் வாசிக்க

கமு/திகோ/ பெருநாவலர் வித்தியாலயத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு சிறப்பு நிகழ்வு…

ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ/ பெருநாவலர் வித்தியாலயத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சித்திரைப் புத்தாண்டு புதுவருட சிறப்பு நிகழ்வு இன்று (04) வியாழக்கிழமை பாடசாலை அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பானதாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இனங்களுக்கு இடையில் ஒன்றிணைவை ஏற்படுத்தும் நல்ல நோக்குடன் எமது நாட்டில் காணப்படும் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சென்ஜோன் வித்தியாலயம், தர்மரத்ன சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் அல் ஹிதாயா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சதொச நிலையத்திலிருந்து பொருட்களை ஏற்றி செல்லும் நடவடிக்கை தடுத்து நிறுத்தம்! பா.உ கலையரசன் நேரடி தலையீடு: மாற்று பிறிதொரு இடத்திற்கு சாதகமான நிலை…

ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குள் இயங்கி வந்த சதொச நிலையத்தின் கட்டிட ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் பிறிதொரு பிரதேசத்திற்கு குறித்த நிலையம் இடமாற்றம் பெற்று செல்வதாக அறியக்கூடியதாக இருந்து வந்த நிலையில். ஆலையடிவேம்பு மக்களுக்கு குறித்த சதொச மிகவும் தேவை உடையதாக காணப்படுகின்றது என இதனை வலியுறுத்தி ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புக்கள் குறிப்பாக ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் சதொச நிலையத்தினை ஆலையடிவேம்பு பிரதேசத்தினுள் நிலைநிறுத்துவதற்கு பல …

மேலும் வாசிக்க

அமரர்.சறோஜா கணேசபிள்ளை 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 14 அன்று….

ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் காந்தி விளையாட்டு கழகம் நடாத்தும் அமரர்.சறோஜா கணேசபிள்ளை அவர்களின் 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டி (29.04.2023) சனிக்கிழமை கோளாவில், தியாயப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது. குறித்த சுற்றுத் தொடரில் 32 அணிகள் பங்குபற்றுவதுடன் முதலாம் இடத்தைப் பெறும் அணிக்கு 20,000/- ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணம் என்பன வழங்கப்படுவதுடன், இரண்டாம் இடத்தை பெரும் …

மேலும் வாசிக்க