Latest News
Home / ஆலையடிவேம்பு (page 21)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை முழு விபரம்….

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுகள் கடந்த (25) அன்று வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் 76 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலைகள் ரீதியாக பார்க்கும்போது அறியக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஆலையடிவேம்பு கோட்டத்தில் உள்ள பாடசாலை ரீதியாக சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பார்க்கும்போது. கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு 37 …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ சித்தி விநாயகர் மகா தேவஸ்தான அன்னதான மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா….

அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா தேவஸ்தானத்தில் (27/01/2023) இன்று காலை 09.00 மணியளவில் அன்னதான மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா உகந்தை மலை முருகன் ஆலயத்தில் மடம் கட்டி பராமரிக்கும் குழுவினரின் அனுசரணையுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ஆலய திருப்பணிச் சபை, ஆலய நிர்வாக சபையினர் கௌரவ அதிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்று.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவரம் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வெட்டப்பட்டது….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம், பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நேற்று (26/01/2023) வியாழக்கிழமை காலை வெட்டப்பட்டு மேலதிக நீர் கடலுடன் கலக்கச்செய்யப்பட்டது. கடந்த நாட்களாக கிடைக்கப்பெற்ற மழை வெள்ளநீர் தேக்கம் எடுத்ததன் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள், மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய 2023 ஆம் வருடத்தின் முதன்முதலாக நேற்றய தினம் (26) ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம் வெட்டப்பட்டது. மேலும் இன்றைய தினமும் மழையுடன் கூடிய …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் பொங்கல் விழா மற்றும் முன் முகப்பு வாசல் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை கடந்த 15ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 2023ஆம் வருடத்திற்கான பொங்கல் விழா மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற வளாகத்தின் முன் முகப்பு வாசல் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் இன்று (26/01/2023) வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச …

மேலும் வாசிக்க

தமிழரசு கட்சியின் வேட்பாளர் விபரம் – ஆலையடிவேம்பு பிதேச சபை தேர்தல்

நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழு உள்ளடங்கலாக 10 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் போட்டியிடுகின்றன. தேர்தலில் வாக்களிக்க அண்ணளவாக 19,400 வாக்காளர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுவதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபை 10வட்டாரங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற …

மேலும் வாசிக்க

அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்களுக்கு தேவர்கிராம தேவாலய பங்குத்தந்தை மற்றும் தேவர்கிராம பிரதேச மக்களினால் சேவை நலன் பாராட்டு விழா….

ஆலையடிவேம்பு பிரதேச தேவர்கிராம திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் கடந்த 08 வருடங்களாக அதிபராக திறன்பட கடமையாற்றி இடமாற்றம் பெற்று கோளாவில் திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக கடந்த (13.01.2023) அன்று கடமையை பொறுப்பேற்று இருந்தார். அந்த வகையில் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தேவர்கிராம திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தின் 08 வருடகால சேவையை பாராட்டி சேவை நலன் பாராட்டு விழா ஆலையடிவேம்பு பிரதேச தேவர்கிராம தேவாலயத்தில் இன்றைய தினம் (22/01/2023) ஞாயிற்றுக்கிழமை …

மேலும் வாசிக்க

தமிழர் விடுதலை கூட்டணியினரை சந்தித்தனர் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச பற்றாளர்கள்!

எமது நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அரசியல் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆளுமை மிக்கவர்களாகவும் எதிர்காலத்தில் பிரதேச சபையினை திறன்பட கொண்டு நடத்த கூடிய வேட்பாளர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச பற்றாளர் குழாம் அரசியல் கட்சிகளின் பிரதானிகளை கட்சி பேதம் இன்றி சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் புதன்கிழமை (18/01/2023) தமிழர் விடுதலை …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளல்

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ஆம் ஆண்டில் தங்களுக்கு பொருத்தமான துறை சார் பாடநெறிகளை பயில விரும்பும் மாணவர்கள் கீழ் குறிப்பிடப்படும் பாடநெறிகள் தொடர்பான தகவல்களுக்கு ஏற்ப தங்களுக்கு பொருத்தமான துறை சார் படநெறியினை தெரிவு செய்து தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும். நீங்கள் Online மூலமாகவோ அல்லது நேரடியாக தொழிநுட்ப கல்லூரிக்கு சென்று விண்ணப்பபடிவங்களை பெற்று பூரணப்படுத்தி ஒப்படைக்க முடியும். மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இது …

மேலும் வாசிக்க

புளியம்பத்தை கலைவாணி கனிஷ்ட வித்தியாலய அதிபராக உமாகாந்தி ராசநாதன் பொறுப்பேற்றார்….

ஆலையடிவேம்பு பிரதேச, புளியம்பத்தை கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபராக கடந்த 2023.01.13 தொடக்கம் உமாகாந்தி ராசநாதன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 13 முதல் இட மாற்றம் பெற்று அக்கரைப்பற்று புளிம்பத்தை கலைவாணி கனிஷ்ட வித்தியாலய அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் வாசிக்க

தைப்பொங்கலை முன்னிட்டு ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய பொங்கல் விழாவின் சிறப்பு பட்டிமன்றம்…

தைப்பொங்கலை முன்னிட்டு ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்ற நிகழ்வு இன்று (16/01/2023) திங்கள்கிழமை அண்ணளவாக பகல் 03.00 மணியளவில் திரு K.கிஷ்ணமூர்த்தி ( தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர், ஆலோசகர் உளவளத்துறை ஆலோசனை மையம் மட்டக்களப்பு) அவர்களின் தலைமையில் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்கள் மற்றும் அம்பாறை …

மேலும் வாசிக்க