Latest News
Home / ஆலையடிவேம்பு / மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவருக்கு மருது விளையாட்டு கழகத்தினால் வாழ்த்துப்பா….

மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவருக்கு மருது விளையாட்டு கழகத்தினால் வாழ்த்துப்பா….

2022 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளையும் மற்றும் திருக்கோவில் வலய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர் செல்வன் ரா.கதுராஜ் ஆலையடிவேம்பு பிரதேச மருது விளையாட்டு கழகத்தினால் வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

செல்வன் ரா.கதுராஜ் திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆலையடிவேம்பு கோட்ட அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து 181 புள்ளிகளை பெற்று வலய மட்டத்திலும் மற்றும் மாவட்ட மட்டத்திலும் பெற்றிருந்தார்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *