Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
ஆலையடிவேம்பு – Page 22 – Website of Alayadivembu
Latest News
Home / ஆலையடிவேம்பு (page 22)

ஆலையடிவேம்பு

தைப்பொங்கலை முன்னிட்டு ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் பொங்கல் விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் இன்று (16) பகல் 02.30 மணிக்கு….

தைப்பொங்கலை முன்னிட்டு ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் பொங்கல் விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்வு இன்று (16/01/2023) திங்கள்கிழமை பகல் 02.30 மணியளவில் திரு K.கிஷ்ணமூர்த்தி ( தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர், ஆலோசகர் உளவளத்துறை ஆலோசனை மையம் மட்டக்களப்பு) அவர்களின் தலைமையில் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்கள் மற்றும் …

மேலும் வாசிக்க

தை திருநாள் பண்டிகையை முன்னிட்டு அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் பகுதியில் மக்களின் மாலைப் பொழுது….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலகவாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை இன்றைய தினம் (15) உலகவாழ் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் இன்றைய தினம் பண்டிகை நாள் என்பதால் விடுமுறை நாளாகவும் இருப்பதனால் மக்கள் தங்கள் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் முகமாக உறவினர் வீடுகள் மற்றும் பொழுதை கழிக்கும் பொது இடங்களுக்கு செல்வதும் ஒரு அங்கமாக …

மேலும் வாசிக்க

திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் கோளாவில் திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையேற்பு….

ஆலையடிவேம்பு பிரதேச திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் கடந்த 08 வருடங்கள் அதிபராக திறன்பட கடமையாற்றி இடமாற்றம் பெற்று கோளாவில் திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக இன்று (13.01.2023) வெள்ளிக்கிழமை கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் தெரிவு செய்யப்பட 100 குடும்பங்களுக்கு 3,500/- பெறுமதியான பொங்கல் பொதி வழங்கிவைப்பு….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை எதிர் வருகின்ற 15ம் திகதி கொண்டாடப்பட இருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் தை திருநாள் பண்டிகையை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச தெரிவு செய்யப்பட 100 குடும்பங்களுக்கு 3,500/- பெறுமதியான பொங்கல் பொதி வழங்கும் முன்மாதிரியான செயற்பாடு இன்று (12) வியாழக்கிழமை மாலை 03.00 …

மேலும் வாசிக்க

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சுவாமி விவேகானந்தரின் 161வது ஜனன தின நிகழ்வு….

சுவாமி விவேகானந்தரின் 161வது ஜனன தினமானது அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று (12/01/2023) பாடசாலையின் பிரதி அதிபர் திரு.க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் நுழைவாயில் அமைந்திருக்கும் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை பிரதி அதிபர்களான க. ஜயந்தன் மற்றும் திரு. சி.மதியழகன் ஆகியோரினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஜனன தின நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.க.கமலனாதன் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் தை திருநாள் பண்டிகை பொருட்கொள்வனவில் மும்முரம்….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை எதிர் வருகின்ற 15ம் திகதி அதாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கின்றது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பண்டிகையை கொண்டாட அதிக பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளதுடன் பிரதேச பிரதான வீதிகளில் அதிகளவான தற்காலிக புது கடை தொகுதிகளும் தோன்றி …

மேலும் வாசிக்க

சாகாம வீதி ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியின் சமிக்ஞை பதாதைகளின் (Sign board) நிலைகளும்: மாணவர்களின் பாதுகாப்பின் கேள்விக்குறியும் – தீர்வுக்கான நகர்வும்…

 -ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச,சாகாமம் பிரதான வீதி கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக காணப்படுகின்ற பாதசாரி கடவைக்கான சமிக்ஞை பதாதை (Sign board) மற்றும் அதனை அண்மித்ததாக காணப்படும் பகுதிகளிலும் (தீவுக்காலை பகுதியில்) நடப்பட்டுள்ள சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டு பதாதை என்பன வீதியால் செல்லும் சாரதிகளுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை காணமுடியா வண்ணம் வீதியில் இருந்து விலகி கிடப்பதாக காணப்படுகின்றது. குறித்த சமிஞ்சை பதாதைகள் (Sign boards) இனந்தெரியாத ஒரு சில …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு ப.நோ.கூ.சங்க எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணை வினியோகம் இன்று முதல் ஆரம்பம்…

வரைவுள்ள ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோக தொகுதி திறப்பு விழா இன்று (08.01.2023) காலை அண்ணளவாக 10.00 மணியளவில் ஆலையடிவேம்பு ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் திரு.நா.ஏரம்பமூர்த்தி அவர்கள் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்குமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும்,கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமாகிய எந்திரி.ந.சிவலிங்கம் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளர் திரு.கே.வி.தங்கவேல், மற்றும் விசேட அதிதிகளாக தலமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலைய மண்ணெண்ணெய் வினியோக திறப்புவிழா நாளை…..

ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலைய மண்ணெண்ணெய் வினியோக திறப்புவிழா நிகழ்வு ஆலையடிவேம்பு ப.நோ.கூ.ச எரிபொருள் நிலையத்தில் நாளை (08/01/2023) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணிக்கு ஆலையடிவேம்பு ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் திரு.நா.ஏரம்பமூர்த்தி அவர்கள் தலைமையில் இடம்பெற இருக்கின்றது. குறித்த நிகழ்வில் மண்ணெண்ணெய் விநியோக நினைவுக் கல் திரைநீக்கம் உள்ளடங்கலாக பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் வாசிக்க

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கடமை புரிந்து செல்லும் ஆசிரியர் மற்றும் முன்னாள் அதிபர் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா…..

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய  பாடசாலையில் கடமை புரிந்து இடமாற்றம் பெற்றுச்செல்லும் மற்றும் ஒய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர் மற்றும் முன்னாள் அதிபர் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா இன்று (05/01/2023) வியாழக்கிழமை 11.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு.அருள்பிரகாசம் சுமன், கணித ஆசிரியராகவும் பகுதி தலைவராகவும் கடமையாற்றிய திருமதி.கந்தசாமி கமலேஸ்வரி, …

மேலும் வாசிக்க