Latest News
Home / இலங்கை (page 10)

இலங்கை

அக்கரைப்பற்று மருது விளையாட்டு கழகத்தினரால் 400 மாணவர்களுக்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் இலவச கருத்தரங்கு….

அக்கரைப்பற்று மருது விளையாட்டு கழகத்தினரால் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் இலவச கருத்தரங்கு நேர்த்தியான ஒழுங்குபடுத்தலுடன் பங்குபற்றிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக நேற்றய தினம் (08) ஞாயிற்றுக்கிழமை மருது விளையாட்டு கழகத்தின் நிர்வாக தலைவர் திலீபன் மற்றும் அணித்தலைவர் கிறிஸ்டி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த இலவச கருத்தரங்குக்கு மருது விளையாட்டு கழகத்தின் செயலாளர் வினோஜன், பொருளாளர் சிறிதரன் மற்றும் புலமைப் பரிசில் கருத்தரங்கு …

மேலும் வாசிக்க

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. திருக்குமார் தலைமையில் இன்று (07) காலை 9.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் உறவுகளின் நிதி பங்களிப்போடு அனைவரின் ஆதரவோடும் (66) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மற்றும் அதி கஷ்டத்திலுள்ள (26) மாணவர்களுக்கும் புத்தகப்பைகள், மற்றும் பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக …

மேலும் வாசிக்க

மொனறாகலை மாவட்ட சரஸ்வதி வித்தியாலயத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு…

மொனறாகலை மாவட்ட மொ/சரஸ்வதி வித்தியாலயத்தில் இருந்து மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்று (05) பாடசாலையின் அதிபர். திரு.எம்.சுதாகரன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் மொனறாகலை மாவட்ட வலயக்கல்வி அலுவலக சுகாதார உடற்கல்வி பாட வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பண்டார அவர்களும், மொனறாகலை பொலிஸ் நிலையப் பிரிவு அதிகாரி சில்வா, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் அனுசரணையில் 1000 மாணவர்களுக்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முன்னோடிப் பயிற்சி பரீட்சை….

அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் அனுசரணையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முன்னோடிப் பயிற்சி பரீட்சை ஒன்று இன்றைய தினம் (05) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் தெரிவு செய்யப்பட்ட பல பாடசாலைகளில் இடம்பெற்றது. குறித்த பரீட்சை திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் காணப்படுகின்ற பாடசாலைகளின் அனைத்து தரம் 05 மாணவர்களையும் உள்ளடக்கியதாக அண்ணளவாக ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் …

மேலும் வாசிக்க

நிபா வைரஸ் அவதானம் தொடர்பில் விளக்கம்!

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மாநிலமான கேரளாவில் இதுவரை 06 பேருக்கு  மட்டுமே நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து, இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், கடந்த 22 ஆம் திகதி முதல் இந்தியாவில் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு….

-ம.கிரிஷாந்- அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி ஒன்று இன்றைய தினம் (28.09.2023) வழங்கிவைக்கப்பட்டது. ஜக்கிய மக்கள் சக்தியின் பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் வழங்கி வருகின்ற நிலையில். …

மேலும் வாசிக்க

திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதான வீதி தம்பிலுவில் பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (27) மாலை 5.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்  திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவிலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் …

மேலும் வாசிக்க

ஜனாதிபதி ரணிலுக்கு உலக நாடுகள் ஆதரவு!

பசுமைப் பொருளாதார  வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து இலங்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 101 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்  ”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 – பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான …

மேலும் வாசிக்க

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுக மற்றும் விமான நிலைய வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுக மற்றும் விமான நிலைய வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வரி உயர்வு இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். துறைமுக மற்றும் விமான நிலைய வரி அதிகரிக்கப்பட்டாலும் தொடர்ந்து …

மேலும் வாசிக்க

நிபா வைரஸ் குறித்து வெளியான அதிரடித் தகவல்!

உலக நாடுகளுக்கு இடையே பரவி வரும் நிபா வைரஸ் தொற்றுக்  குறித்து நாட்டிலுள்ள மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டிற்கு பின்னர் கேரளாவில் பதிவான நிபா வைரஸ் தொற்று தற்போது பல நாடுகளிலும் பரவி வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கேரளாவில் 6 நெபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் …

மேலும் வாசிக்க