Latest News
Home / Kirishanth admin (page 5)

Kirishanth admin

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

-ஹரிஷ், தனுசன்- மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (13) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக மகாசக்தியின் தலைவி P.மங்கையகரசி, மகாசக்தியின் முகாமையாளரும் செயலாளரும் S.திலகராஜன், மகாசக்தியின் இயக்குனர் …

மேலும் வாசிக்க

கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண  இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், உங்கள் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணியில் இணைந்து கொள்ள அழைப்பு….

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.02.2024) காலை 6.00 மணிமுதல் இடம் பெறவுள்ளது. இந்த சிரமதான பணியில் தன்னார்வமாக அனைவரும் கலந்து கொண்டு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குமாறு ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றார்கள். ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் குறித்த மயானமானது நீண்டகாலமாக துப்பரவுப் பணிகளும் இடம்பெறாத நிலையில் மரம், …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (09) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. கனகாம்பிகை பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் J.நிரோஜினி, T.குலதர்ஷினி மற்றும் S.சிந்துஜா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்ற நிகழ்வில் அதிதியக WDC தலைவி J.காந்திமதி கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து …

மேலும் வாசிக்க

வேலை நேரத்ததை தவிர வேறு நேரத்தில் அழைப்பை ஏற்படுத்தும் அதிகாரிக்கு அபராதம் விதிக்க புதிய சட்டம்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் புதிய சட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி , பணியாளர்களுக்கான பணி நேரம் முடிவடைந்த பிறகு அவர்களுக்கு அவர்ளின் உயரதிகாரி வேலை நிமித்தம் தொலைபேசியில் அழைப்பை மேற்கொள்ள முடியாது என்பதோடு அத்தொலைபேசி அழைப்புக்ளை நிராகரிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு எதிராக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் ஊழியர்களுக்கு வேலை-வாழ்க்கை சமநிலையில் இருக்க …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பில் கள்ளத் தராசினைப் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிவு

மட்டக்களப்பில் கள்ளத்தராசினைப் பயன்படுத்தி விவசாயிகளை மோசடி செய்த 8 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் தற்போது வேளாணமை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து வெளிமாவட்ட வியாபாரிகள் கள்ளத் தராசினைப் பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு திணைக்கள பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே 8 வியாபாரிகள் குறித்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை …

மேலும் வாசிக்க

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…

காரைதீவு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட வெள்ள நிவாரணம் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அம்பாரை மாவட்ட பொறுப்பாளர் திரு. ப.ரவிசந்திரன் (சங்கரி), செயலாளர் கங்கா, ரோசி மற்றும் மகேஸ்வரன் அனுசரணையில் முன்னைய நாள் மட்டு அம்பாரை திருமலை பொறுப்பாளர் தோழர் G. T. R. அவர்களின் நிதிப்பங்களிப்புடன் நேற்றய தினம் (07) நிவாரண உதவிகள் 50 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.  

மேலும் வாசிக்க

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை : ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை எனவும், பொருளாதார ரீதியான தீர்வே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வைபவ ரீதியாக காலை ஆரம்பமானது. இதன்போது, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு வலையமைப்புக்களையும் நவீனமயப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

மேலும் வாசிக்க

2024 ஆம் ஆண்டு உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்குரிய மேலதிக பயிற்சி வகுப்புக்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலையில்….

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழ் பொறியிலாளர் அமைப்பு இணைந்து ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட 2024 ஆம் ஆண்டு உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்குரிய மேலதிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (06) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் K.ஜெயந்தன் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் பாடசாலை பழைய …

மேலும் வாசிக்க

நாட்டில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள்

“சனச” திட்டத்தை முன்னிட்டு தேசிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 50000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதன் பின்னர் 200,000 குடும்ப அலகுகளின் பொருளாதாரம் வலுவடையும் என்றும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார். அம்பலாந்தோட்டை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதி சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. …

மேலும் வாசிக்க