Latest News
Home / இலங்கை (page 429)

இலங்கை

மட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை 14.12.2019 இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தின்போது காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்றும் அதே திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடு ஒன்று மோதிக் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் கால் உடைந்த நிலையிலும் ஏனைய இருவரும் …

மேலும் வாசிக்க

ஜனாதிபதி தேர்தலில் ஏற்படப்போகும் விடயத்தை ஒரு மாதத்தின் பின்னர் கூறிய ரணில்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைவார் என தான் முன்னரே அஞ்சியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அகவர் கூறகையில், “இந்த ஜனாதிபதி தேர்தலின்போது, நான்கு விதமான கருத்துக் கணிப்புக்கள் நடத்தப்பட்டன. இந்த நான்கு கருத்துக் கணிப்புக்களிலும் எமது ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டார். இதுதொடர்பாக நாம் முன்னாள் அமைச்சர் …

மேலும் வாசிக்க

சீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்

சீமெந்து விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.   அடுத்த வாரத்தில் இருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீமெந்தின் விலையை குறைக்க அசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் 50 கிலோ சீமெந்து பொதியின் விலை 100 ரூபாவால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் வற் வரி மற்றும் ஏனைய வரிகள் குறைக்கப்பட்டதாலேயே  …

மேலும் வாசிக்க

நலிவுற்ற சமூகத்தினருக்கு கிடைக்க கூடிய அனைத்து சேவைகள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவூட்டல்…

நலிவுற்ற சமூகத்தினருக்கு கிடைக்க கூடிய அனைத்து சேவைகள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவூட்டல். இன்று சமூக அபிவிருத்தி கட்சியினரால் ஒழுங்கமைக்க பட்ட மக்களுடனான விசேடகிராம மட்ட கலந்துரையாடலின் போதே சமூக சேவைகள் திணைக்களம் தொடர்பாக மக்களுக்கு வழங்க படக்கூடிய சேவைகள் மற்றும் முதியோர் தேசிய செயலக சேவைகள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது. மூதூர் கட்டை பரிச்சான் விபுலானந்தர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக சமூக அபிவிருத்தி கட்சியின் செயலாளர் …

மேலும் வாசிக்க

அரசமைப்பு நிறைவேறாவிட்டால் நான் நிச்சயமாக பதவி துறப்பேன்! தனது நிலைப்பாட்டில் சுமந்திரன் உறுதி

நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனாலும் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலக வேண்டுமென்று தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். …

மேலும் வாசிக்க

ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸமிலினால் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய முறையில் அரசுடமை ஆக்கப்படாத நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனைக்கு அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தியதாக தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த போதும் …

மேலும் வாசிக்க

ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானம்!

ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி பெற்ற துறைக்கு ஏற்ப அரச வேலைவாய்ப்புகளை …

மேலும் வாசிக்க

தம்பிலுவில் பிரதேசத்தில் தீச்சம்பவம் – கருகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் பகுதில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் இனந்தெரியாதோரால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதுடன், அவ் இயந்திரத்தின் கீழ்ப் பாகத்தில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தம்பிலுவில் -02, தம்பிமுத்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் அப்பகுதியில் வசிக்கும் மயில்வாகனம் ஜெயராசா என்பவருக்கு சொந்தமானதாகும். இன்று(12) அதிகாலை 12.30 மணியளவில் குறித்த தீச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த பதினொரு …

மேலும் வாசிக்க

அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களினதும் விலை 10% குறைப்பு

பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கமைய ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்னர், 17 சதவீதமாக இருந்த வற் வரி டிசம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் குறைக்கப்பட்டது. இதன் பலன்களின் ஒரு பகுதி …

மேலும் வாசிக்க

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எச்சரிக்கை

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைந்த பின்னர் அமைதியாக கலைந்து செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்தோடு பரீட்சை மண்டபம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்டால், பரீட்சைகள் சட்டத்துக்கு அமைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதேவேளை பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால், பெறுபேறுகளை நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் …

மேலும் வாசிக்க