Latest News
Home / இலங்கை (page 150)

இலங்கை

மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படானதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் செலுத்த தாமதமானாலும் மின்சாரம் துண்டிக்கடாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் மின்சார கட்டணம் செலுத்த கூடிய வாடிக்கையாளர்கள் தாமதமின்றி மின்சார கட்டணத்தை செலுத்துமாறு அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மின்சார கட்டணம் செலுத்த கூடிய வசதி உள்ளவர்கள் உட்பட அதனை செலுத்தாமல் இருப்பதனை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

சடலமாக மீட்கப்பட்ட யாழ். மருத்துவ பீட மாணவி : நடந்தது என்ன?

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவபீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.

மேலும் வாசிக்க

இலங்கையில் அதிகரித்த கைபேசிகளின் விலைகள் : அப்பிள் ஸ்மார்ட்பேசியின் விலை 5லட்சம்!!

இலங்கையில் இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அண்மையில் மத்திய வங்கியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அனேகமான அலைபேசிகளின் விலைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஐபோன் 12 ப்ரோ மெக்ஸ் ( கிராப்டீ 512 ஜீ.பி.) ஐபோன் 12 ப்ரோ மெக்ஸ் (சில்வர் 512 ஜீ.பி.) ஆகிய ஸ்மார்ட் பேசிகளின் விலைகள் அரை மில்லியன் அல்லது ஐந்து லட்சம் ரூபாவிற்கும் மேல் விலையிடப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் இந்த ஸ்மார்ட் …

மேலும் வாசிக்க

நுகர்வோரை பாதுகாப்பதற்காக அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டது ஏன்?

கொரோனா வைரஸ் தற்போது மாற்றங்களுடன் இலங்கையை மாத்திரமின்றி உலக நாடுகளையும் பாதித்து வருகிறது. விசேடமாக டெல்டா என்ற திரிபு தற்போது இலங்கையில் தொற்றாளர்கள் மத்தியில் 195.8 வீதமாக காணப்படுகிறது. இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, பிரிட்டன், நேபாளம், அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தற்போது வேகமாக பரவிவருவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நமது நாடு நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளது.நாட்டின் வருமானத்திலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி …

மேலும் வாசிக்க

கைபேசி, தொலைக்காட்சி உட்பட 623 பொருட்களின் இறக்குமதி குறித்த தீர்மானம் : விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு ஏற்படுமா?

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பொருட்களுக்கு விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு ஏற்படுமா என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. என்ற போதும் இதனூடாக …

மேலும் வாசிக்க

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்தமைக்கான காரணம்

பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு வியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை சந்தைக்கு விநியோகிப்பதாக உறுதி தெரிவித்திருந்த போதிலும் உறுதி மொழியை நிறைவேற்ற தவறிவிட்டதாக தெரிவித்த அமைச்சர் அரசாங்கம் மேற்கொள்ளும் பொருளாதார முகாமைத்துவத் தீர்மானங்களை சில தரப்பினர் பிழையாக அர்த்தப்படுத்திக் கொள்வதாகவும் கூறினார். பொருளாதாரம் சம்பந்தமான முறையான அனுபவமற்றவர்கள் பொருளாதார …

மேலும் வாசிக்க

திருக்கோவில் பிரதேசத்தில் ஜந்து (5) அரசின் கட்டுப்பாட்டு விலை கண்காணிப்பாளர்கள் நியமனம்.

அரசினால் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலைகளில் மக்களுக்கு வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்கின்றார்களா என்பதனை கண்காணிக்கும் நோக்கில் திருக்கோவில் பிரதேசத்தில் ஜந்து (5) கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலயத்தில் பிரதேச செயலாளர் ரீ கஜேந்திரனினால் இன்று (10) இடம்பெற்று இருந்தன.இவ் நியமனங்கள் பாவனையாளர்கள் அதிகார சபையின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ் கண்காணிப்பாளர்கள் திருக்கோவில் பிரதேச செயலாளரின் நிருவாக எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் அரசின் சுற்று நிருபத்திற்கு …

மேலும் வாசிக்க

செழுமைமிக்க 100 நகரங்களை அழகுபடுத்தும் செயற்திட்டம் கல்முனையில் ஆரம்பம்.

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 100 பெருநகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள 100 நகரங்களினை தெரிவு செய்து அபிவிருத்தி செய்து வருகின்றது. அந்த அடிப்படையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் முயற்சியினால் கடலோர பாதுகாப்பு கழிவுப் பொருட்கள் அகற்றுகை, மற்றும் சமுதாய தூய்மை இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார …

மேலும் வாசிக்க

கர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்!!

இலங்கையில் டெல்டா மாறுபாடு பரவுவதால் கர்ப்பம் தரிப்பதை, ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சொய்சா மகப்பேறு மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் வைத்தியர் ஹர்ஷா அத்தபத்து, நேற்று விடுத்த வேண்டுகோள் தொடர்பில், சுகாதார சேவைகள் துணைப்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் …

மேலும் வாசிக்க

ஐந்து நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட விறகு வெட்ட காட்டிற்கு சென்ற 25 வயது யுவதி!!

நுவரெலியா, பூண்டுலோயா – டன்சினன் பகுதியில் காணாமல்போன 25 வயதான இளம் யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி கடந்த ஐந்தாம் திகதி விறகு வெட்ட சென்ற நிலையிலேயே காணாமல்போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருந்தது. இந்த நிலையில் காணாமல்போன தனது மகள் பல நோய்களுக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், முன்னர் சில சந்தர்ப்பங்களில் அவர் காணாமல் போனதாகவும் நுவரெலியா பொலிஸாரிடம் தாய் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து குறித்த …

மேலும் வாசிக்க