Latest News
Home / இலங்கை (page 140)

இலங்கை

திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை கூடம், கழிவகற்றல் முகாமைத்து கூடம் அடிக்கல் நாட்டல் நிகழ்வு Dr.மசூத் தலைமையில்…

ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை திருக்கோவில் ஆதாரவைத்திய சாலையில் வைத்திய அதியட்சகர் Dr.மசூரத் அவர்களின் தலைமையில் கீழ் ஆதார வைத்திய சாலையில் உள்ள குறைபாடுகளின் ஒன்றான சத்திர சிகிச்சை கூடம் மற்றும் கழிவகற்றல் முகாமைத்துவம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருக்கோவில் ஆதாரவைத்திய சாலை வளாகத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.G.சுகுணன் அவர்களின் ஆலோசனையின் கீழ்  நேற்றைய தினம்  2021/10/05 தினம்  ஆரம்ப கட்ட அடிகல் நாட்டப்பட்டது. அத்துடன் விரைவில்  …

மேலும் வாசிக்க

பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியும் என நம்பிக்கை

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வணிக வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்க பெறும் என அந்தச் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். அதற்கான எழுத்துமூல ஆவணங்கள் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டதாகவும் இன்றைய தினம் நிதி கிடைக்கும் பட்சத்தில் நாளை மறுதினத்திற்குள் பால்மா தொகுதிகளை விடுவிக்க முடியும் …

மேலும் வாசிக்க

சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் சம்மாந்துறை வலயத்தில் 4ம் இடம்.

சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் 2019ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தில் 25 வது இடத்தினைப் பெற்று இருந்தது. தற்போது கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் (2020) ம் ஆண்டு பெறுபேறுகளின் தரவரிசையில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் பாடசாலை 4ம் இடத்தினைப் பெற்றுள்ளது. என பாடசாலை அதிபர் சோ. இளங்கோவன் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில் 2019ம் ஆண்டு …

மேலும் வாசிக்க

நாடளாவிய ரீதியில் அதிவேக இணையம் : அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி!!

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய ‘கிராமத்திற்குத் தொடர்பாடல்’ கருத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய வலையமைப்புக்களின் குறைபாடுகள் தொடர்பான ஆய்வொன்று, 25 மாவட்டங்களில் 14,000 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக நடத்தப்பட்டிருந்தது. குறித்த கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் குறித்த ஆணைக்குழுவின் மூலம் தொலைத்தொடர்புகள் சேவை வழங்குநர்களுடன் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தில் அதிவேக இணைய வலையமைப்பை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டம் 2021 அக்டோபர் மாதம் நிறைவு பெறவுள்ளது. டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு …

மேலும் வாசிக்க

21 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்

கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர். நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக தரம் 1 முதல் 5 வரை 3884 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

மேலும் வாசிக்க

கோரக்கர் கிராம கோரக்கர் பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, முன்பள்ளிக்கு சிவனருள் அறநெறி முன்பள்ளி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கிராமம் சம்மாந்துறையில் அமைக்கப்பட்டு வரும் கோரக்கர் பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, முன்பள்ளிக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு (05/10/2021) இன்றைய தினம் நடைபெற்றது.இன் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஜனாப் மொகமட் கனிபா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன் அவர்களும் மேலும் அம்பாறை மாவட்ட இந்துசமய கலாசார …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு மக்களுக்கான அறிவித்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். அரசு மற்றும் சுகாதார திணைக்களத்தினரும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். வீடுகளில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை உடனடியாக துப்பரவு செய்து நீர் தேங்காத வகையில் சரிசெய்து கொள்ள வேண்டும். வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் …

மேலும் வாசிக்க

நாவிதன்வெளி பிரதேச வாணி அறநெறிப்பாடசாலைக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்று

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வாணி அறநெறிப்பாடசாலைக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. இன் நிகழ்வானது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு.சோ.ரங்கனாதன் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டார். மேலும் சிவனருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன், பொருளாளர் திரு.க.ஜனார்த்தனன், …

மேலும் வாசிக்க

அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனுக்கூடாக வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவி வழங்கி வைப்பு.

திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த பெண்தலமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் தாய்க்கு அக்கரைப்பற்று சிறுவர் நன்னடத்தை திணைக்களக பொறுப்பதிகாரி திரு.கே.ஜெயதாஸ் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இன்று (04) வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவி வழங்கிவைக்கப்பட்டது.   குறித்த தொழில் மேம்பாட்டு உதவித்திட்டத்தில் கோழி வளர்ப்பிற்கான Rs. 25,000/- நிதி உதவி அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனுக்கூடாக பணிப்பாளர் திரு.வே.வாமதேவனால் பிரான்சில் வசிக்கும் திரு.திருமதி. கஜமுகன் விஸ்ணுப்பிரியா …

மேலும் வாசிக்க

ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் – ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு!

இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம். என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்தார். இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். இருளை நீக்கும் தலைமுறையை …

மேலும் வாசிக்க