Latest News
Home / ஆலையடிவேம்பு (page 28)

ஆலையடிவேம்பு

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கமு/திகோ/அன்னைசாரதாகலவன் பாடசாலையில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கமு/திகோ/அன்னைசாரதாகலவன் பாடசாலையில் இன்று (03.10.2022) திங்கள்கிழமை காலை 08.30 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி.K.துளசிநாதன் அவர்கள் தலைமையில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. நடாத்தப்பட்டு வருகின்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (01/10/2022) சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில் கோளாவில் பிரதேச பகுதியில் சிறப்பானதாக இடம்பெற்றது. நிகழ்வில் பிரதமஅதிதியாக திருமதி.A.C.N.நிலோபரா (பிரதிக்கல்வி பணிப்பாளர்,திருக்கோவில்), சிறப்புஅதிதிகளாக திரு.P.பரமதயாளன்(ஆரம்பக்கல்வி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் 07ம் நாள் திருவிழா……

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி திருப்பெருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை பிரதமைத் திதியும், உத்தர நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுபவேளை காலை 06.00 மணிக்கு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. அந்த வகையில் நேற்று (02.10.2022) ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வின் 07ம் நாள் …

மேலும் வாசிக்க

சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான விசேட செயற்பாடுகள் நாளை ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள் முன்பாக…..

இளம் சமுகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் நாளைய தினம் (03/10/2022) மதியம் 01.30 மணியளவில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் முன்பாக பாடசாலை சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. பிரதேச சமூக நலம் விரும்பிகள், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தன்னார்வம் உள்ளவர்கள் என அனைவரும் வருகைதந்து கொடிய போதைப்பொருள் பாவனையை இல்லது ஒழிக்க ஒன்றிணைவோம். மேலும் நாளைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச ஏனைய பாடசாலைகளிலும் போதைப்பொருள் விழிப்புணர்வு செயற்பாடுகள் …

மேலும் வாசிக்க

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசக்தி அமைப்பினால் நடாத்தப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசக்தி அமைப்பினால் நடாத்தப்பட்டு வருகின்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (01/10/2022) சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில் கோளாவில் பிரதேச பகுதியில் சிறப்பானதாக இடம்பெற்றது. நிகழ்வில் அதிதிகளாக மகாசக்தி அமைப்பின் தலைவி மங்கையக்கரசி பியசேன, மகாசக்தி அமைப்பின் செயலாளர் திலகராஜன், திருக்கோவில் வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி.மதூர் மயூரன், ஆயுர்வேத வைத்தியர் அமினா மற்றும் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக இன்று…..

-கிஷோர்- அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்தும் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. அந்த வகையில் இன்று (01.10.2022) சனிக்கிழமை காலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வின் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக பல பக்த அடியார்களின் பங்கெடுப்புடன் இடம்பெற்றது. குறித்த ஆலயத்தின் அலங்காரத் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் இன்று பாற்குடபவனி நிகழ்வு…..

படங்கள்: தீபன் அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்தும் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. அந்த வகையில் இன்று (30.09.2022) வெள்ளிக்கிழமை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வின் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான பாற்குடபவனி நிகழ்வு ஸ்ரீ மகா பெரியதம்பிரான் சுவாமி ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜைகளுடன் ஆரம்பமாகி பல …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் இன்று பாற்குடபவனி நிகழ்வு……

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி திருப்பெருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை பிரதமைத் திதியும், உத்தர நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுபவேளை காலை 06.00 மணிக்கு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. அந்த வகையில் இன்று (30.09.2022) வெள்ளிக்கிழமை ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வின் சிறப்பு நிகழ்வுகளில் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானத்துக்கான அழைப்பு…

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் (02.10.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் வைத்தியசாலையையும், வைத்தியசாலையின் சுற்றுப்புற சூழலையும் சுத்தம் செய்யும் சிரமதானம் ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது. குறித்த சிரமதானத்தினை அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினர், சமூக அமைப்புக்கள் என்பவற்றுடன் இணைந்து வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு …

மேலும் வாசிக்க

இணைந்த கரங்கள் அமைப்பினால் புளியம்பத்தை மகாசக்தி முன்பள்ளி பாடசாலை திறப்பு விழா…

புளியம்பத்தை மகாசக்தி முன்பள்ளி பாடசாலை திறப்பு விழாவானது கடந்த (26/09/2022) திங்கட்கிழமை காலை 09.00 மணியளவில் கலைவாணி கனிஸ்ரவித்தியாலய அதிபர் திரு.ஆ.நல்லதம்பி தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களுக்கான தளபாடங்கள்,விளையாட்டு உபகரணங்கள், மற்றும் பாடசாலை பெயர் பலகை திரைநீக்கம் என்பன இடம் பெற்றது. இன் நிகழ்விற்கு அதிதிகளாக திருக்கோவில் வலயக் கல்விப் பண்ணிப்பாளர் வை. ஜெயசந்திரன், ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிகாரி திரு.கருணாகரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் திரு.த.கிரோஜாதரன், ஆயுள்வேத வைத்திய அதிகாரி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய இவ் ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்கு பெருவிழா நாளை முதல்….

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி திருப்பெருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை பிரதமைத் திதியும், உத்தர நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுபவேளை காலை 06.00 மணிக்கு திருக்கதவு திறக்கும் வைபவம் இடம்பெற்று தொடர்ந்து 10 நாட்கள் விழா இடம்பெற இருக்கின்றது. தீமிதித்தல் நிகழ்வு (05.10.2022) காலை 05.30 மணிக்கு இடம்பெற இருப்பதுடன் எட்டாம் சடங்கு (12.10.2022) …

மேலும் வாசிக்க