Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று, ஸ்ரீ சித்தி விநாயகர் மகா தேவஸ்தான அன்னதான மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா….

அக்கரைப்பற்று, ஸ்ரீ சித்தி விநாயகர் மகா தேவஸ்தான அன்னதான மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா….

அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா தேவஸ்தானத்தில் (27/01/2023) இன்று காலை 09.00 மணியளவில் அன்னதான மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா உகந்தை மலை முருகன் ஆலயத்தில் மடம் கட்டி பராமரிக்கும் குழுவினரின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் ஆலய திருப்பணிச் சபை, ஆலய நிர்வாக சபையினர் கௌரவ அதிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்று.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *