Latest News
Home / ஆலையடிவேம்பு (page 23)

ஆலையடிவேம்பு

ஆலயடிவேம்பு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு….

ஆலயடிவேம்பு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.வி. பபாகரன் ஐயா அவர்களின் தலைமையில் இன்று(2023.01.02) பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட பதிவாளர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் , நிருவாக கிராம அலுவலகர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் …

மேலும் வாசிக்க

முதல் முதல் படுகொலை செய்யப்பட்ட அக்கரைப்பற்று பிராந்திய செய்தியாளர் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா 37 வது நினைவேந்தல்….

இலங்கையில் முதல் முதல் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அம்பாறை ஆலயடிவேம்பு இந்து மாமன்ற மண்டபத்தில் அம்பாறை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அம்பாறை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் தலைவர் க.சரவணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், ஊடகவியலாளர் தேவராஜாவின் சகோதரர் அக்கரைப்பாக்கியன் உள்ளிட்ட குடும்ப …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய பிள்ளையார் கதை விரத உற்சவத்தின் கஜமுக சூரசம்கார நிகழ்வு…

ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலயத்தில் வன்னிமைகள் காலந்தொட்டு சிறப்புர இடம்பெறும் பிள்ளையார் கதை விரத உற்சவத்தின் இன்று (28) கஜமுக சூரசம்கார நிகழ்வு இனிதாக மாயை அகன்று விநாயகர் அருள் பரவும் வண்ணமாக இடம்பெற்றது. மேலும் நாளை (28) கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய கருங்கொடித்தீவு குளக்கரையில் தீர்த்தம் இடம்பெறும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் தீவுக்காலை பகுதில் புதிய பேருந்து தரிப்பிடம் நிர்மாணம்: விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக….

ஆலையடிவேம்பு தீவுக்காலை பிரதேசத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் பேருந்து தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில்  உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக வழங்கப்பட இருக்கின்றது. இந்த பேருந்து தரிப்பிடம் ஆனது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சாகாமம்  பிரதான வீதி தீவுக்காலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன். பேருந்து தரிப்பிடமானது தீவுக்காலை, கோளாவில், சின்னப்பனங்காடு மற்றும் ஆலையடிவேம்பு  மக்கள் பனங்காடு, மகாசக்தி கிராமம், புளியம்பத்தை கிராமம், கண்ணகி கிராமம், கவடாப்பிட்டி மற்றும்  அலிக்கம்பை போன்ற பிரதேசங்களுக்கு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் தீவுக்காலை பகுதில் புதிய பேருந்து தரிப்பிடம் நிர்மாணம்: விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக….

ஆலையடிவேம்பு தீவுக்காலை பிரதேசத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் பேருந்து தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில்  உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக வழங்கப்பட இருக்கின்றது. இந்த பேருந்து தரிப்பிடம் ஆனது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சாகாமம்  பிரதான வீதி தீவுக்காலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன். பேருந்து தரிப்பிடமானது தீவுக்காலை, கோளாவில், சின்னப்பனங்காடு மற்றும் ஆலையடிவேம்பு  மக்கள் பனங்காடு, மகாசக்தி கிராமம், புளியம்பத்தை கிராமம், கண்ணகி கிராமம், கவடாப்பிட்டி மற்றும்  அலிக்கம்பை போன்ற பிரதேசங்களுக்கு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பண்டிகை நாளில் மழையின் தாக்கம்: வீடுகளுக்குள்ளும் மழை வெள்ளம்: பாதைசாரிகள் மிக கவனம்!

நாட்டின் பல பகுதிகளில் டிசம்பர் 26 ஆம் திகதி வரை காற்றழுத்த தாழ்வு காரணமாக 150 mmக்கு மேல் மிக கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கைகள் வெளிவந்ததாக இருக்கின்ற நிலையில். எமது ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் கடந்த இரண்டு நாட்களாக மழையுடனான வானிலை தொடர்ந்ததாக இருக்கின்ற நிலையில் இன்றைய தினம் (25) மாலை வேளையில் பெய்த கனத்த மழை காரணமாக அக்கரைப்பற்று 7/4 பிரதேச கலாச்சார மண்டப வீதி …

மேலும் வாசிக்க

YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் டெங்கு நுளம்பில் இருந்து பாதுகாப்பு பெறும்முகமாக நுளம்பு வலைகளும் வழங்கி வைப்பு….

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் நேற்றய தினம் (24/12/2022) காலை 08.00 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் மாபெரும் சிரமதான பணி மிகவும் சிறப்பானதாக இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக நேற்றய தினமேYOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் அக்கரைப்பற்று 8, 8/1, 8/3, 9, பிரிவுகளைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட சில மக்களுக்கு டெங்கு நுளம்பில் இருந்து பாதுகாப்பு …

மேலும் வாசிக்க

YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக மாபெரும் சிரமதான பணி…..

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் நேற்றய தினம் (24/12/2022) காலை 08.00 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் மாபெரும் சிரமதான பணி மிகவும் சிறப்பானதாக இடம்பெற்றது. மாலையுடன் கூடிய காலநிலை காணப்படுவதனாலும் அண்மைக்காலமாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் காணப்படுவதாலும் இவ்வாறான சிரமதான செயற்பாடுகள் முக்கியம் வாய்ந்ததாக அமைகின்றது. இச் சிரமதான செயற்பாட்டிற்கு ஆலையடிவேம்பு சுகாதார …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பிரதேச திருவள்ளுவர் வித்தியாலயத்தில் பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு….

அக்கரைப்பற்று பிரதேச கமு/திகோ/ திருவள்ளுவர் வித்தியாலயத்தில் பிரதான முகப்பு வாயில் பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு நேற்று (21.12.2022) புதன்கிழமை பாடசாலை அதிபர் திரு.M. தங்கேஸ்வரன் அவர்கள் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிகல்வி பணிப்பாளர் திரு .K.கமலமோகனதாசன் அவர்களும் விசேட அதிதிகளாக அருள் தந்தை ஜெரிஷ்டன் வின்சென்ட், போதகர்களான k.ரவிகரன் மற்றும் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சைக்கு வருகை….

ஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது. அந்த நிலையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு சென்றிருந்தார்கள். இன்று இடம்பெறும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியாக 3 இலட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். குறித்த பரீட்சைக்காக 2 ஆயிரத்து 894 பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் …

மேலும் வாசிக்க