Latest News
Home / உலகம் (page 10)

உலகம்

28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்!

வீட்டைக் கட்டிப்பார் என்பது பழமொழி… அதிலிருந்தே ஒரு வீட்டைக் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய வேலை என்று நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் சாங்ஷா பகுதியில் 28 மணிநேரத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 10 மாடிக் கட்டடடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளுக்கும் கூடுதலாக சில மணி நேரங்கள் எடுத்து 10 மாடிக் கட்டடத்தை கட்டி முடித்துள்ளது பிராட் குரூப் என்ற நிறுவனம். அதனை விடியோவாக படம் பிடித்து யூடியூப்பிலும் …

மேலும் வாசிக்க

தலைவலி- மூக்கு ஒழுகுதல் டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும்!

தலைவலி, தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரித்தானியாவில் மிகவேகமாக பரவிவரும் இந்திய கொவிட் மாறுபாடான டெல்டா மாறுபாடு குறித்து, ஆய்வை நடத்தும் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘டெல்டா மாறுபாட்டின் அறிகுறியானது இளையவர்களுக்கு மோசமான குளிர் போல உணரக்கூடும் எனவும் அவர்கள் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம் என்றாலும், அவை தொற்றுநோயாகவும் மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்’ …

மேலும் வாசிக்க

சீன ஆதிக்கத்தைத் தடுக்க பைடனின் திட்டம்!

சா்வதேச அளவில் சீனாவின் வா்த்தக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் திட்டத்துக்கு ஜி-7 அமைப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா். இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது: பிரிட்டனின் காா்ன்வால் பகுதியில் நடைபெற்று வரும் ஜி-7 மாநாட்டில், சா்வதேச அளவில் உறுப்பு நாடுகளுக்கு பலத்த போட்டியை அளித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிா்கொள்வதற்கான திட்டங்களை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முன்வைத்தாா். சீனாவின் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில், …

மேலும் வாசிக்க

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு ஆரம்பம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடு பிரித்தானியாவில் உள்ள கார்ன்வால் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது. இந்த மாநாடு நாளை வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஐரோப்பிய ஓன்றியமும் கலந்துகொள்கிறது. இதுதவிர இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, தென்கொரியா நாடுகளுக்கு மாநாட்டில் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. …

மேலும் வாசிக்க

இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய பதவி!!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை உறுதி செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் இலங்கையின் – மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தை பிறப்பிடமாகவும் பூர்வீகமாகவும் கொண்டவர் என்பதுடன், களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸ் பரப்பப்பட்டதா? சூழும் மா்மம்!

உலக மக்கள் அனைவரது மனதிலும் தோன்றியுள்ள மிகப் பெரிய கேள்வி – கொரோனா தொற்று பரவல் எப்போது முடிவுக்கு வரும்? அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே அத்தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழி என்று தீநுண்மியியல் விஞ்ஞானிகளும் மருத்துவ வல்லுநா்களும் தொடா்ந்து தெரிவித்து வருகின்றனா். முடிவு பற்றிய கேள்வி ஒருபுறமிருக்க தொடக்கம் பற்றிய கேள்விகளும் தொடா்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. உலகில் …

மேலும் வாசிக்க

சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி?

சீனாவில் 3 வயது முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு சீன நிறுவனமான சைனோவேக் நிறுவனம் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியொன்றை உருவாக்கியுள்ளது. கொரோனாவேக் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தநிலையில், சைனோவேக் நிறுவனத்தின் தலைவர் யின் வெய்டாங் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனாவேக் தடுப்பூசி எப்போது அவசர பயன்பாட்டுக்கு வரும், எந்த வயதில் இருந்து இந்த தடுப்பூசியை வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ …

மேலும் வாசிக்க

ட்ரம்பின் ஃபேஸ்புக்- இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து அவர் பதிவுசெய்த பதிவுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘ட்ரம்பின் செயல் ஒரு தீவிர விதிமுறை மீறல்’ என்று ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து கருத்துதெரிவித்த ட்ரம்ப், ‘எனக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்களை இது அவமானப்படுத்தும் செயல்’ …

மேலும் வாசிக்க

சிங்கப்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்த திட்டம்!

சிங்கப்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளைச் செலுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று தீவிரம் காரணமாக அங்குள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதுகுறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘நாங்கள் பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் …

மேலும் வாசிக்க

கொரோனா தோற்று விவகாரம்: உள்நோக்கத்துடனேயே அமெரிக்கா செயற்படுவதாக சீனா குற்றச்சாட்டு!

 கொரோனா தோற்றம் விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா அரசாங்கம் உள்நோக்கத்துடனேயே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜோ பைடனின் திடீர் உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ள சீனா, அமெரிக்கா மீது கடுமையான குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சீனா …

மேலும் வாசிக்க