Latest News
Home / உலகம் (page 11)

உலகம்

இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம்!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றியடைந்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம் கொண்டுள்ளார். சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து 11 நாட்;களுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே நடைபெற்று வந்து மோதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளநிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘எங்களது இலக்கை நாங்கள் அடைந்து விட்டோம். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’ என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த …

மேலும் வாசிக்க

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு!

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அழைப்பு விடுத்துள்ளார். அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க இஸ்ரேலை ஜனாதிபதி ஜோ பைடன், கேட்டு கொண்டுள்ளார். மேலும், எகிப்து மற்றும் பிற நட்பு நாடுகளுடன் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்தும் விவாதித்து உள்ளார். அதே சமயம் இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இலக்குகளை துல்லியமாக தாக்கி …

மேலும் வாசிக்க

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்!

இந்தியாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் குறையவில்லை. தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கொனாரோவுக்கு எதிரான 2-டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது. வாய்வழியாக உட்கொள்ளும் வகையில் பவுடர் வடிவில் …

மேலும் வாசிக்க

நீண்ட நேரம் பணியாற்றுவதால் ஆண்டுக்கு 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு -WHO அறிவிப்பு!

மக்கள் நீண்ட நேரம் பணியாற்றுவதன் காரணமாக ஆண்டுக்கு 7 இலட்சத்து 45 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் நிலைமை இதில் மேலும் தாக்கம் செலுத்தாலாம் எனவும், குறித்த அமைப்பு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த உலக சுகாதாரா ஸ்தாபனம் நடத்திய ஆய்வில், சாதாரண வேலை நேரத்துடன் ஒப்பிடும்போது வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வேலை செய்பவர்கள் அதிக …

மேலும் வாசிக்க

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆயிரக்கணக்கான பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க், பாஸ்டன், பிலடெல்பியா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள பிற நகரங்களின் வீதிகளில் பலர் திரண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுதந்திர பாலஸ்தீனம் என்ற பதாகையுடன் லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலஸ்தீனியர் ஒருவரின் வாழ்க்கை ஒரு இஸ்ரேலியர் ஒருவரின் வாழ்க்கைக்கு …

மேலும் வாசிக்க

இஸ்ரேலின் தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 145 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தேவையானவரை தொடரும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட குண்டு வீச்சில் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜஸீரா உள்ளிட்ட ஊடகங்களின் கட்டடங்கள் தரைமட்டமாகின. மக்கள் வெளியேறுவதற்கு ஒரு மணிநேரம் …

மேலும் வாசிக்க

சர்வதேச ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடக் கோபுரத்தைத் தாக்கியழித்தது இஸ்ரேல்- உச்சக்கட்டத் தாக்குதல்!

 காசா நகரில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனங்களும் அமைந்துள்ள கட்டடத் தொகுதி இஸ்ரேலிய விமானப்படையின் தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. 15 மாடிகள் கொண்ட குறித்த கட்டத் தொகுதியில் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜசீரா ஆகிய சர்வதேச ஊடக நிறுவனங்கள் மற்றும் பல உள்ளூர் ஊடகங்கள், பல இணைய ஊடகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள், தனியார் குடியிருப்புகள் ஆகியன இருந்தன. இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான தொடர்ச்சியான போரின் ஆறாவது நாளான …

மேலும் வாசிக்க

தடுப்பூசி திட்டத்தில் தடுமாறும் பணக்கார நாடுகள்!

உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. உலகம் முழுவதும் மே 12-ஆம் தேதி நிலவரப்படி 137 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது 100-க்கு 18 என்ற அளவாகும். தடுப்பூசி திட்டத்தில் பல்வேறு நாடுகள் இடையே பெரும் இடைவெளி உள்ளது. ஒருவருக்குக்கூட தடுப்பூசி செலுத்தாத நாடுகளும் உள்ளன. அதேபோல், கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றை திறமையாக கட்டுப்படுத்தியதற்காகப் பாராட்டப்பட்ட …

மேலும் வாசிக்க

கொரோனாவை விரட்ட இந்தியாவில் பிரபலமாகும் மாட்டுச் சாண குளியல் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!

இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்பு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது கொரோனா. இந்நிலையில் குஜராத்தில் மாட்டு சாணத்தில் குளிக்கும் மூட நம்பிக்கை பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் …

மேலும் வாசிக்க

சீன விண்கலத் தொகுதியின் பாகங்கள் பூமியில் வீழ்ந்தன!

சீன விண்வெளி நிலையத்தின் முதலாவது விண்கலத் தொகுதியான லோங்க் மார்ச் 5-பி என்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதன், பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன. இந்த பாகங்கள், இந்தியா, இலங்கைக்கு தென்மேற்காக இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, பூமியின் வளிமண்டலத்துக்குள் குறித்த விண்கலம் நுழைந்தவுடன் அதன் பெரும்பகுதி பாகங்கள் எரிந்து அழிவடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவைத் …

மேலும் வாசிக்க