Latest News
Home / உலகம் (page 40)

உலகம்

கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்!

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்து 900ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் …

மேலும் வாசிக்க

அமெரிக்காவை உலுக்கும் மனிதப் பேரழிவு: ஒரேநாளில் திணறவைக்கும் மரணப் பதிவு!

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஒரே நாளில் திணறவைத்துள்ளது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் ஆயிரத்து 800ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்தச் செய்தி பதிவிடும்வரை ஒருநாளில் 1845 பேர் அங்கு மரணித்துள்ளதுடன் புதிய நோயாளர்கள் 27 ஆயிரத்து 178 பேர் அடையாளங்காப்பட்டுள்ளனர். அத்துடன் மொத்த உயிரிழப்பு 12ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, …

மேலும் வாசிக்க

கனடாவில் இலங்கைத்தமிழர் ஒருவர் அடித்து கொலை…

    கனடாவில் ஸ்காபுரோவில் Finch Avenue East And Bridletowne Circle பகுதியில் நேற்றுமுன்தினம் நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் இலங்கை தமிழர் என ரொரண்ரோ பொலிஸார் உறுதிசெய்துள்ளனர். இரண்டு நபர்களின் கடுமையான தாக்குதலில் 58 வயதான கமலக்கண்ணன் அரசரட்ணம் உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஞயிற்றுக்கிழமை 3.40 மணியளவில் மோதல் தொடர்பான தகவல் ரொரண்ரோ பொலிஸாருக்கு கிடைக்கபெற்றுள்ளது. உடனடியாக அங்கு சென்ற பொலிஸார் ஆபத்தான நிலையில் …

மேலும் வாசிக்க

அதிகரித்துக்கொண்டே செல்லும் மரணங்கள்: அமெரிக்கா, பிரான்ஸில் ஒரேநாளில் ஆயிரங்களைக் கடந்தது

உலகெங்கும் பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை பல்லாயிரக் கணக்கானவர்கள் மரணித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் ஆரம்பித்து ஏறக்குறைய ஐந்து மாதங்கள் ஆகின்றபோதும் அதன் தாக்கம் இன்னும் குறைவதாகத் தெரியவில்லை. மாறாக உலகின் பல நாடுகளில் குறித்த வைரஸ் வீரியமாகப் பரவிவருகின்றமையினையே அவதானிக்க முடிகின்றது. அதனடிப்படையில், இன்று வரையான காலப்பகுதியில், குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உலகளாவிய ரீதியில், 59 ஆயிரத்து 172 பேர் …

மேலும் வாசிக்க

சர்வதேசரீதியில் சீனாவிற்கு எதிராக எழுந்துள்ள இரு கேள்விகள்… விடைதெரியாத பீதியில் நாடுகள்….!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகின்றது. உலகளவில் 45 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 9 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். .கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நாடுகளில் தினம் தினம் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுவருகின்றமை உகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது இவ்வாறிருக்க சர்வதேச மட்டத்தில் சீனா மீது சந்தேக கண்ணோடு பல கேள்விகள் தொடுக்கப்படுகின்றன.   வுஹன் நகரத்தில் இருக்கும் மார்க்கெட் ஒன்றில் இருந்து இந்த வைரஸ் பரவி …

மேலும் வாசிக்க

உலக நாடுகளை ஏமாற்றியுள்ள சீனா: அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் முக்கிய தகவல்!

கொரோனா வைரஸால் நேரிட்ட உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசிடம் கடந்த வாரம் அந்நாட்டு உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையில், சீனா வேண்டுமென்றே உண்மையான தகவல்களை மறைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த சீனாவின் புள்ளி …

மேலும் வாசிக்க

இத்தாலியில் சாலையோரங்களில் வீசியெறியப்படதாக வெளியான புகைப்படங்கள் உண்மை என்ன????

இத்தாலியில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அந்த நாட்டு மக்கள், மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் பணங்களை உறவினர்கள் வீதியோரங்களில் வீசியெறிந்து சென்றதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் இதன் உண்மைத்தன்மை தெரியவந்துள்ளது. தற்பொழுது உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இத்தாலியை கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதுவரையில் இத்தாலியில் 13155 உயிர்களை பலிகொடுத்துள்ளது. இன் நிலையில், இத்தாலி குறித்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது அதாவது இத்தாலி நாட்டில் …

மேலும் வாசிக்க

ஊரடங்கை மீறுபவர்களை கண்ட இடத்தில் சுட உத்தரவு….

  கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கியிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறி வீதிகளில் நடமாடினால் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில் நே ற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க …

மேலும் வாசிக்க

கொரோனாவின் பிறப்பிடம் வழமைக்கு திரும்பியது!

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற, சீனாவின் வுஹான் நகரம் இன்று சனிக்கிழமை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. நகரங்களுக்கிடையிலான மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பித்தல், மாகாணங்களுக்கிடையிலான எல்லைகளை மீளத்திறத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களை மீள ஒன்றிணைய அனுமதி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை இன்று சனிக்கிழமை அனுமதிப்பதன் மூலம் குறித்த நிலையினை சீனா எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, இரண்டு மாதங்களாக வுஹான் நகருக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்த மக்கள் முகக் கவசங்களை …

மேலும் வாசிக்க

கொரோனாவை எதிர்த்து போராட இலங்கை உள்பட 64 நாடுகளுக்கு $174 Million அமெரிக்கா நிதியுதவி!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இலங்கைக்கு $1.3 Million ( சுமார் 25 கோடி ரூபா ) உட்பட, 64 நாடுகளுக்கு $174 Million ( சுமார் 3,345 கோடி ரூபா ) நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.     கடந்த பிப்ரவரியிலும் $100 Million ( சுமார் 1,850 கோடி ரூபா ) சீனா உள்பட ஏனைய நாடுகளுக்கு …

மேலும் வாசிக்க