Latest News
Home / இலங்கை (page 80)

இலங்கை

எரிபொருள் நெருக்கடி இன்னும் சில நாட்களில் தீர்வு – காமினி லொகுகே

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே எரிபொருள் நெருக்கடி இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்தார். இதேவேளை எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்ந்தும் …

மேலும் வாசிக்க

மொட்டுடனான உறவினை முறித்து வெளியேறுகின்றது சுதந்திரக்கட்சி?

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதற்கமைய குறித்த பிரேரணை தொடர்பான இறுதி தீர்மானம் நிறைவேற்று மற்றும் …

மேலும் வாசிக்க

SLTB டிப்போக்களில் டீசலை பெற்றுக்கொள்ள தனியார் பேருந்துகளுக்கு அனுமதி

இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான டிப்போக்களில் இருந்து தேவையான டீசலை பெற்றுக்கொள்ள தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள 45 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த டிப்போக்களுக்கு ஏற்கனவே போதுமான டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் உள்ள …

மேலும் வாசிக்க

“இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல”

இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் பிரதமருடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என கூறினார். யாரேனும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்றால், அந்த வாய்ப்பை சிறப்பாகச் செய்யக்கூடிய ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என கூறினார். ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்ட போதிலும் பிரதமர் கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்ததாக …

மேலும் வாசிக்க

நாளை மறுதினம் பாடசாலை ஆரம்பம் : வெளியானது புதிய நடைமுறை!!

நாளை மறுதினம் (07) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள …

மேலும் வாசிக்க

ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக நாட்டில் மீண்டும் உர தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் பொட்டேஷ் உரத்தின் பெரும்பகுதி பெலாரஸில் உள்ள துறைமுகங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், ரஷ்ய-உக்ரைன் போர் நிலைமை பொட்டேஷ் உரங்களை இறக்குமதி செய்வதில் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய திணைக்களம் கடந்த பெரும் போகத்தை போன்று எதிர்வரும் சிறு போகத்திற்கும் பொட்டேஷ் உரத்திற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்த உரத்தை அவசரமாக …

மேலும் வாசிக்க

இன்று முதல் மின்வெட்டு குறைக்கப்படும்!

இன்று முதல் மின்வெட்டை குறைப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் கையிருப்பை பொறுத்து திட்டமிடப்பட்டுள்ள மின்வெட்டு குறைக்கப்படலாம் அல்லது இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, 28,300 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளுடன் மற்றொரு எண்ணெய் டேங்கர் கப்பல் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளது. இதற்கான கொடுப்பனவாக சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 39.3 …

மேலும் வாசிக்க

விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை!

எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். அநுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் எரிபொருளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் அதிருப்தி வௌியிட்டுள்ளனர். இந்தநிலையிலேயே, விவசாயிகளுக்கு எரிபொருளை உடனடியாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை …

மேலும் வாசிக்க

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டி வழங்கிவைப்பு…..

அம்பாறை திருக்கோவில் ஆதாரவைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டி ஒன்று நேற்றைய (03) தினம் வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வு திருக்கோவில் வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் Dr.A.B.மசூத் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக கிழக்குமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் Dr.A.R.M.தெளபிக் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.Dr.I.L.ரிபாஸ். மேலும் இன்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் Mr.R.கமலராஜன்,திருக்கோவில் ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் A.B.மசூத், கல்முனை பிராந்திய பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் …

மேலும் வாசிக்க

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு – அறிவிப்பு வெளியானது!

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை (சனிக்கிழமை) P, Q, R, S, T,U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டும், மாலை 6 மணி தொடக்கம் 10 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர …

மேலும் வாசிக்க