Latest News
Home / Vipurthan (page 5)

Vipurthan

பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் இரு விண்கற்கள்

இரு விண்கற்கள் நேற்றும் (04) இன்றும் (05) பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 2020 கே என் 5 என பெயரிடப்பட்ட விண்கல் 24 தொடக்கம் 52 மீற்றர் வரை விட்டமுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் அதாவது சுமார் 62 இலட்சம் கிலோமீற்றர் தூரத்தில் பூமியை கடந்து செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 12 முதல் 24 …

மேலும் வாசிக்க

ருத்ராட்சம் அணிவதனால் இவ்வளவு நன்மைகள் உண்டா?

  ருத்ராட்சத்திற்கு தனித்துவமான பல சிறப்புகள் உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. நீங்கள் புது இடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது. மனநிலை  சாந்தமாகவே இருக்கும். சக்தி வட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும். ஐந்துமுகம் கொண்ட …

மேலும் வாசிக்க

ஆர்ப்பாட்டக்காரர்களை தனது வார்த்தைகளால் உற்சாகப்படுத்தும்; அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா

சட்டங்களை விட மக்களின் குரல் வலிமையானது என்பதை அமெரிக்க போராட்டம் எடுத்தியம்புகின்றது. ஜோர்ஜ் ஃப்ளொய்டின் கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை வழங்குவதில் காணப்பட்ட அதிகாரமிக்கவர்களின் சறுக்கல் போக்கினை தற்போது மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜோர்ஜ் ஃப்ளொய்டின் கழுத்தினை நெரித்துக் கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக மூன்றாம் கட்ட கொலைக் குற்றச்சாட்டே முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கொலை நோக்கம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் நோக்கமின்றி கவனயீனமாக செயற்பட்டதால் …

மேலும் வாசிக்க

பொலிதீன் கழிவுகளால் மூடப்பட்டுள்ள கல்கிசை கடற்கரை

திகக் கழிவுகளும் குப்பை கூளங்களும் நிறைந்து கல்கிசை கடற்கரை இன்று காட்சியளித்தது. பருவ மாற்றத்தின் போது கடல் அலைகளால் கழிவுகள் கரையொதுங்குவது வழமையாகும். எனினும், இம்முறை வழமைக்கு மாறாக அதிகளவான கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இங்கையிலுள்ள கடற்கரைகளில் கல்கிசை கடற்கரைக்கு தனிச்சிறப்புண்டு. கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அங்கே குப்பைகளைப் போடக்கூடாது என்பதை அறிவுறுத்தும் வகையில் அறிவித்தல் பலகைகள் …

மேலும் வாசிக்க

சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம்: அனில் ஜாசிங்க

வௌிநாடுகளில் இருந்து வரும் எவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் என அவர் கூறியுள்ளார். அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் PCR பரிசோதனையை விமான நிலையத்தில் நிராகரித்து இன்று அதிகாலை நாட்டிற்குள் பிரவேசித்ததாக வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் வினவிய போதே, …

மேலும் வாசிக்க

பத்தனை – மூங்கில் கொட்டகலை தோட்டத்தில் குளவிக் கொட்டு…. 10 பெண்கள் வைத்தியசாலையில்

பத்தனை – மூங்கில் கொட்டகலை தோட்டத்தில் 10 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று நண்பகல் 12.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள் 09 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி சாவித்திரி ரவிவர்மா குறிப்பிட்டார். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே அதிகக் குளவிகள் கொட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். மூங்கில் கொட்டகலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்களே குளவிக் …

மேலும் வாசிக்க

கர்ப்பிணி யானை கொலை – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பினராயி விஜயன்

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதைப் பார்த்து பயந்த மக்கள், தங்களுக்கும் தங்கள் ஊருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என எண்ணி, …

மேலும் வாசிக்க

அமெரிக்கவில் நிகழும் இனவாதத்திற்கு எதிரான போராட்டம் உலகம் முழுவதும் வியாபிக்கும் சாத்தியம்

George Floyd-இன் கொலைக்கு எதிரான போராட்டங்கள் 8ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றன. பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அமெரிக்க நிர்வாகம் கோரியுள்ளது. எனினும், போராட்டக்காரர்கள் நீதி கோரி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். அமெரிக்காவின் 23 மாநிலங்களின் 45 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் அது வார்த்தை அளவிலேயே உள்ளது. பெருந்திரளாக ஒன்றிணையும் மக்கள் நியூயோர்க்கிலும் வொஷிங்டனிலும் ஏனைய மாநிலங்களிலும் திரண்டு வெவ்வேறு பாணிகளில் நீதி கோரி முன்நகர்கின்றனர். George Floyd-இன் கொடூரக் …

மேலும் வாசிக்க

பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மகோற்சவம் நாளை

வி.சுகிர்தகுமார்   கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய  வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மகோற்சவம் நாளை (05) இடம்பெறவுள்ளது. பொற்புறா வந்த காவியத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில்  கடந்த 31ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகி குறிப்பிட்ட மக்கள் பங்கேற்புடன் இடம்பெற்றுவருகின்றன. அம்மனின் உற்சவம் கிரியைகள் கடந்த 01 …

மேலும் வாசிக்க

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு

  UPDATE 03  நாட்டில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,710 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்றுமட்டும் மாலை 06 மணி நிலவரப்படி 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 19 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஒருவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பு தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. …

மேலும் வாசிக்க