Latest News
Home / Vipurthan (page 3)

Vipurthan

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – பஸ் சங்கங்கள் தெரிவிப்பு

பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு பஸ் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களின் ஒன்றிணைந்த கால அட்டவணை நடைமுறைப்படுத்தவுள்ளது. போக்குவரத்து சேவை தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இயந்திர கோளாறு காணப்படும் பஸ்களை திருத்துவற்காக 3 இலட்சம் ரூபா கடன் வழங்குவத்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பின்னர் பஸ்களின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போன்றே பயணிகளுக்கு பயணிக்க …

மேலும் வாசிக்க

நியூசிலாநாட்டில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென்பதை நடனமாடி அறிவித்த அந்நாட்டு பிரதமர்; ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern)

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து Covid கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய சமூக இடைவௌி பேணப்படுவது அவசியமில்லை எனவும் ஒன்றுகூடுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களில் நியூசிலாந்தில் கொரோனா தொற்று எவருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. நாட்டில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென்பதை அறிவித்த அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern) இதன்போது சிறிதாக நடனமாடி மகிழ்ச்சியை வௌிப்படுத்தியுள்ளார். கோரோனா அற்ற …

மேலும் வாசிக்க

உலகளாவிய ரீதியில் இன பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

உலகளாவிய ரீதியில் இன பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் (George Floyd) என்ற கறுப்பின பிரஜை ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கடந்த 25 ஆம் திகதி கொல்லப்பட்டார். அமெரிக்காவில் இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 12 ஆவது நாளாகவும் அமைதிவழி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களில் இதுவரை 10,000 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

மேலும் வாசிக்க

கொரோனா ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாக முன்னால் பிரதமர் குற்றச்சாட்டு

கொரோனா ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்கன பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா தொற்று ஆரம்பமான சந்தர்ப்பத்தில், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதென எதிர்க்கட்சி தீர்மானித்தது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் நாளாந்தம் ஐயாயிரம் PCR பரிசோதனைகளை நடத்துமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளர். ஆயினும் பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை 75,239 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதெனவும், அரசியல் இலாபம் பெறும் நோக்கம் மாத்திரமே அரசாங்கத்திற்குக் காணப்பட்டதாகவும் …

மேலும் வாசிக்க

சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும்

வி.சுகிர்தகுமார்  இலங்கை நாட்டிற்கு கராத்தே துறையில் பெருமை சேர்த்த அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அக்கரைப்பற்றில்  நேற்றிரவு (06) நடைபெற்றது. இலங்கை கராத்தே சம்மேளனத்தின் இரண்டு முறை தலைவராகவும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியராகவும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து கராத்தே துறைக்கு பல்வேறு பணிகளை ஆற்றிய அன்னாரது ஞாபகார்த்த நிகழ்வு ஆறாவது வருடமாகவும் உணர்வு …

மேலும் வாசிக்க

சர்வதேச ரீதியில் கொரோனா உயிரிழப்புகள் 4 இலட்சத்தை கடந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா மரணங்கள் 4 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் கொரோனாவினால் 401,978 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளாவிய ரீதியில் 6,970,937 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 3,411,074 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 1,988,544 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 112,096 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடான பிரேஸிலில் 673,587 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 35,957 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான …

மேலும் வாசிக்க

லண்டனில் நிர்க்கதிக்குள்ளான 278 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்ப முடியாது லண்டனில் சிக்கியிருந்த இலங்கையர்களை ஏற்றிய விசேட விமானம் இன்று (07) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது. 278 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். நாடு திரும்பியவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொண்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

போக்குவரத்து வரையறை தளர்த்தப்பட்டுள்ளது, அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பைடன் (Joe Biden) வெற்றிபெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வெற்றிபெற்றுள்ளார். இதனடிப்படையில், நவம்பர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சார்பில் எதிர்த்துப் போட்டியிடவுள்ளார். நாட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான போட்டியில் வெற்றி பெறுவதற்கு தேவையான, 1991 பிரதிநிதிகளைத் தாம் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக ட்விட்டர் பதிவினூடாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான …

மேலும் வாசிக்க

நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை இரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்.

 நாடளாவிய ரீதியில் இன்றிரவு 11 மணி முதல் நாளை (07) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை இரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு , கம்பஹா மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. …

மேலும் வாசிக்க