கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அத்துடன் மணிக்கு ( 70-80 )கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைதீவில் இருந்து திருகோணமலை ஊடக பொத்துவில் வரையான கடட்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் குறித்த பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி …
மேலும் வாசிக்க