Latest News
Home / Kirishanth admin (page 60)

Kirishanth admin

இலங்கையை இலகுவாக வீழ்த்தியது இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 67 ஓட்டங்களால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களைக் குவித்தது. இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 87 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 113 ஓட்டங்களைக் குவித்திருந்தார். 374 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய …

மேலும் வாசிக்க

எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுவருடம் ஆரம்பமாகி 10  நாட்களுக்குள் 58 பேர் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் 6 ஆயிரத்து 800 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

சாகாம வீதி ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியின் சமிக்ஞை பதாதைகளின் (Sign board) நிலைகளும்: மாணவர்களின் பாதுகாப்பின் கேள்விக்குறியும் – தீர்வுக்கான நகர்வும்…

 -ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச,சாகாமம் பிரதான வீதி கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக காணப்படுகின்ற பாதசாரி கடவைக்கான சமிக்ஞை பதாதை (Sign board) மற்றும் அதனை அண்மித்ததாக காணப்படும் பகுதிகளிலும் (தீவுக்காலை பகுதியில்) நடப்பட்டுள்ள சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டு பதாதை என்பன வீதியால் செல்லும் சாரதிகளுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை காணமுடியா வண்ணம் வீதியில் இருந்து விலகி கிடப்பதாக காணப்படுகின்றது. குறித்த சமிஞ்சை பதாதைகள் (Sign boards) இனந்தெரியாத ஒரு சில …

மேலும் வாசிக்க

திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு காணி ஆவணம் வழங்குவதற்கான ஆரம்ப விசாரணை திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில்…

திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு காணி ஆவணம் வழங்குவதற்கான ஆரம்ப விசாரணை திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் 2008/04 சுற்ரு நிறுவத்தின் கீழ் அரசகாணிகளில் குடியிருந்து பயிர் செய்யும் மக்களுக்கு ஆவணம் வழங்கு வதற்கான ஆரம்ப கட்ட விசாரனையானது திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் விநாயகபுரம் 03 பகுதியில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் விநாயகபுரம் 03 அரசகாணிகளில் குடியிருந்து பயிர் செய்து வரும் …

மேலும் வாசிக்க

காரைதீவு சந்தி அரசையடிப் பிள்ளையார் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு….

திருவாசக முற்றோதல் நிகழ்வானது (08/01/2023) நேற்றைய தினம் இறுதி நாளாகிய அன்றைய தினம் விபுலானந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் காரைதீவு சந்தி அரசையடிப் பிள்ளையார் ஆலயத்தில் காரைதீவு இந்து சமய அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார உத்தியோகத்தர், காரைதீவு பிரதேச ஒத்துவார்கள், ஆலய ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருவாசக முற்றோதல் நிகழ்வானது நேற்றைய தினம் இறுதி நாளாகிய அன்றைய தினம் விபுலானந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் காரைதீவு சந்தி …

மேலும் வாசிக்க

உள்ளூராட்சித் தேர்தல் மீதான ரிட்டை எதிர்த்து இரண்டு இடை சீராய்வுமனுக்கள் தாக்கல்!

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு கோரி இரண்டு இடை சீராய்வு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வதகல மற்றும் சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர ஆகியோரினால் இந்த இரண்டு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது …

மேலும் வாசிக்க

இணைத்தகரங்கள் அமைப்பினால் திருகோணமலை மாவட்ட முதூர் பிரதேச முன்னம்போடிவெட்டை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு….

திருகோணமலை மாவட்ட முதூர் பிரதேச முன்னம்போடிவெட்டை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 39 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.மாணிக்கம் இளங்கோ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேலும் இன் நிகழ்வில் இணைத்தகரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான எஸ். காந்தன் சி.துலக்சன் நா.சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் சட்டம் – ஜனாதிபதி

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம்  எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் பத்திரிகைகள் இலத்திரனியல் ஊடகங்களுக்கு புதிய சட்டங்கள் உள்ள போதிலும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் இல்லை எனவும் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு ப.நோ.கூ.சங்க எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணை வினியோகம் இன்று முதல் ஆரம்பம்…

வரைவுள்ள ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோக தொகுதி திறப்பு விழா இன்று (08.01.2023) காலை அண்ணளவாக 10.00 மணியளவில் ஆலையடிவேம்பு ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் திரு.நா.ஏரம்பமூர்த்தி அவர்கள் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்குமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும்,கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமாகிய எந்திரி.ந.சிவலிங்கம் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளர் திரு.கே.வி.தங்கவேல், மற்றும் விசேட அதிதிகளாக தலமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் …

மேலும் வாசிக்க

மாவடிச்சேனை தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது 07/01/2023 காலை 12.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.சித்திரவேல் கமலேஸ்வரன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் கருத்து தெரிவிக்கையில் தரம் 6 தொடக்கம் 9 வரையான மாணவர்களுக்கு விஞ்ஞான பாடத்திற்கு ஆசிரியர் ஒருவர் இல்லாமையினால் கடந்த சில வருடங்களாக பாடசாலை பழைய மாணவி ஒருவரினால் தற்பொழுது விஞ்ஞான பாடத்தினை கற்பித்தல் முன்னேடுக்கப்படுகின்ற …

மேலும் வாசிக்க