Latest News
Home / ஆலையடிவேம்பு (page 74)

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் அறுவடை விழாவும் பூஜை வழிபாடுகளும் மரநடுகையும்…..

வி.சுகிர்தகுமார் அறுவடை விழாவும் பூஜை வழிபாடுகளும் மரநடுகையும் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இலண்டன் உதவும் கரங்கள் அமைப்பின் நிதி பங்களிப்புடன் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சை நிபுணருமான வைத்தியர் பி.கே.ரவீந்திரனின் பிரசன்னத்துடன் சாகாமம் வால்கட்டு பிள்ளையார் ஆலயத்தை அண்டிய வயல் பிரதேசத்தில் நேற்று (09) நடைபெற்றது. நிலையத்தின் தலைவரும் இறைபணிச்செம்மலுமான த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் அம்பாரை மாவட்ட அரசாங்க …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று சுவாட் தலைமை அலுவலகத்தில் தொழில் திறன் பயிற்சியினை நிறைவு செய்தகளுக்கான ஒரு மில்லியன் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு….

வி.சுகிர்தகுமார் சுவாட் நிறுவனமானது வெளிநாடுகளிலிருந்து மீளத்திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் எதிர்காலத்தில் வெளிநாடு செல்லவிருக்கின்ற இளைஞர்கள், யுவதிகளின் தொழில் திறனை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சுவீஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் நிதி உதவியுடன் தொழில்திறன் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 211 இளைஞர், யுவதிகளுக்கான தொழில் திறன் பயிற்சியினை வழங்கியுள்ளது. அத்தோடு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு அப்பயிற்சிகளை சிறப்பாக பூர்த்தி செய்து …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்து சமய தலைவர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி – பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற இந்து சமய தலைவர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றது. இப் பயற்சி நெறியில் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான கே.ஜெயராஜ், என்.பிரதாப், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ் மற்றும் அறநெறி …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் உகந்தைமலை முருகன் ஆலயத்தின் உள்வீதியில் புதிய மணல் இடும் சிரமதான பணிகள்

வி.சுகிர்தகுமார்   கிழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தின் உள்வீதியில் உள்ள பழைய மணல்; அகற்றப்பட்டு புதிய மணல் இடும் வருடாந்த சிரமதான பணிகள் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆலயத்தின் உற்சவம் இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இடம்பெறும் சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக அமைப்புக்களும் திணைக்களங்களும் நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன. இதற்கமைய ஆலையடிவேம்பு பிரதேச சமூக …

மேலும் வாசிக்க

சுமார் மூன்று மாதங்களின் பின்னர் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை!

வி.சுகிர்தகுமார் சுமார் மூன்று மாதங்களின் பின்னர் மாணவர்கள் இன்று (06)  பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். கடந்த 29ஆம் திகதி பாடசாலைகள் யாவும் திறக்கப்பட்ட நிலையில்  இன்று முதல் உயர்தரம் மற்றும் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக இன்று காலை முதல் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சமூகமளித்ததை காண முடிந்தது. பாடசாலையின் முன்வாயிலில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான தகவல்கள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உகந்தைமலை முருகன் ஆலயத்தில் மாபெரும் சிரமதானப்பணி…

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தில் ஆரம்பமாகவுள்ள ஆலய உற்சவத்தை முன்னிட்டு இடம்பெறும் மாபெரும் சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன. ஆலையடிவேம்பு, திருக்கோவில், காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி,  போன்ற பிரதேச செயலகங்களும் இப்பணியில் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதற்கமைய ஆலையடிவேம்பு  பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற சிரமதானப்பணியில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். யாத்திரிகர்கள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச பகுதில் ‘உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்’ வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் வீடமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் ….

வி.சுகிர்தகுமார் ‘உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்’  எனும் தொனிப்பொருளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தி வருகின்ற மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் வீடமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் இன்று(06) நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலக வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் கு.ததீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர், வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க, …

மேலும் வாசிக்க

அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி உருவாக்கப்பட்டு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் – ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் சஜித்….

வி.சுகிர்தகுமார் தேர்தலின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி உருவாக்கப்பட்டு அதன் மூலம் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாசா தெரிவித்தார். அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் ஜக்கிய மக்கள் சக்தியின் சார்பில் …

மேலும் வாசிக்க

வரலாற்று சிறப்புமிக்க கோளாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பாற்குடபவனி…

R. அபிராஜ் , V. ஜினுஜன் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச வரலாற்று சிறப்புமிக்க கோளாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாளாகிய இன்று (03) மு.ப 9.00 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது. பாற்குடபவனி ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆலயத்தில் இருந்து இந்து சமய ஆசார முறைப்படி கோளாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்து பின் …

மேலும் வாசிக்க

சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட அனுமதி -நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கும் அனுமதி…

வி.சுகிர்தகுமார்   அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன் விரைவில் குறித்த ஆற்றுமுகப்பிரதேசத்தில் நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கான அனுமதியும் மாவட்ட அரசாங்க அதிபரால் இன்று(02) வழங்கப்பட்டது. ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் …

மேலும் வாசிக்க