Latest News
Home / ஆலையடிவேம்பு (page 70)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் பத்தாம்நாள் பாற்குட பவனி நிகழ்வு இன்று…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் (01.09.2020) பத்தாம்நாள் திருவிழாவின் காலை நிகழ்வாக பாற்குட பவனி நிகழ்வு ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின்ஒன்பதாம்நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் நேற்றய தினம் (31.08.2020) ஒன்பதாம் நாள் விளக்குப்பூசை, தீபத்திருவிழா உபயகாரர் அமரர்.பொன்னம்பலம் குடும்பம் மற்றும் திரு.பொ. யோகநாதன்(சுவிஸ்) அவர்களின் பங்களிப்புடன், ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய …

மேலும் வாசிக்க

புளியம்பத்தை ஸ்ரீ மருதயடி விநாயகர் ஆலய மூலஸ்தானம் நிர்மாணிக்கப்பட்டு விக்கிரகம் நிறுவப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராம ஸ்ரீ மருதயடி விநாயகர் ஆலயம் சிறிய அளவில் ஓர் மரத்தின் அடியில் பிள்ளையார் விக்கிரகம் வைக்கப்பட்டு சுமார் 35 வருடங்களாக பிரதேச மக்களினால் வணங்கப்பட்டு வந்தது. அந்த வகையில் புளியம்பத்தை ஸ்ரீ மருதயடி விநாயகர் ஆலைய நிர்வாகத்தினரினால் ஆலயத்திற்கான மூலஸ்தானம் நிர்மாணிக்கப்பட்டு இன்றைய தினம் ஆலய மூலஸ்தானத்திற்குள் புதிய பிள்ளையார் விக்கிரகம் நிறுவப்பட்டது. . மேலும் இன்றைய தினம் எண்ணைக்காப்பு சத்தும் நிகழ்வும் இடம்பெற்று …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் எட்டாம்நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் (30.08.2020) எட்டாம் நாள் திருவிழா உபயகாரர் திரு. ஜெகநாதன் குடும்பத்தினர் பங்களிப்புடன், ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்று …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் ஏழாம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் (29.08.2020) ஏழாம் நாள் திருவிழா உபயகாரர் திரு க.தங்கவடிவேல் (NSB) குடும்பம் பங்களிப்புடன் , ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் …

மேலும் வாசிக்க

பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி

வி.சுகிர்தகுமார்     அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி குடமுழுக்கு பெருவிழா நேற்று 28ஆம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் 7.20 மணிவரையுள்ள சுக்கிலபட்சத்து தசமி திதியும் மூல நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் இறைவன் திருவருளால் இடம்பெற்றது. கடந்த 24 …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் ஆறாம்நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் (28.08.2020) ஆறாம் நாள் திருவிழா உபயகாரர் திரு ச.சதாசிவம் குடும்பம் (பிரான்ஸ்) பங்களிப்புடன் , ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் …

மேலும் வாசிக்க

241 வது படைப்பிரிவின் மஹா கணபதி கோயிலில் கும்பாவிஷேக நிகழ்வு…

241 வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி விரிகேடியர் ஜனக விமலரட்ன மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி கேணல் சமிந்த அவர்களின் தலைமையிலும் 28.08.2020 இன்று 241 வது படைப்பிரிவின் மஹா கணபதி கோயிலில் கும்பாவிஷேக நிகழ்வு சிவ ஸ்ரீ கௌரி சங்கர் குருக்கள் அவர்களினால் வெகுவிமர்சையாக நடாத்தப்பட்டது. ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர்கள் ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட ஆலய அறங்காவலர்கள், சமூக ஆர்வலர்கள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் (27.08.2020) ஐந்தாம் நாள் திருவிழா உபயகாரர் திரு வே.சுதாகரன் போடியார் குடும்பத்தினர் பங்களிப்புடன் , ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் நான்காம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா 04ம் நாள் திருவிழா  … உபயகாரர் –  குடும்பம் தலைமை : ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் ஊடக அனுசரணை – ALAYADIVEMBUWEB.LK ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் …

மேலும் வாசிக்க