Latest News
Home / இலங்கை / அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

ஜினுஜன்

அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு இன்று (18.01.2021) காலை 9.00 மணியளவில் எண்ணைக்காப்பு நிகழ்வும் பூசையும் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பக்த அடியார்கள் பலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு இறையருளை பெற்றுக்கொண்டார்கள்.

 

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *