Latest News
Home / இலங்கை / ஹோட்டல் ஒன்றில் களியாட்டம் : 13 யுவதிகள் உட்பட 52 பேர் கைது!!

ஹோட்டல் ஒன்றில் களியாட்டம் : 13 யுவதிகள் உட்பட 52 பேர் கைது!!

மெதிரிகிரிய ஹோட்டலில் நடந்த விருந்தில் 39 இளைஞர்கள் மற்றும் 13 யுவதிகள் கை.து செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், போதை விருந்து நடத்தியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் எச்சரிக்கையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிற்காக அவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போதை பொருளுடன் இளைஞர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *