ஜினுஜன்
அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு இன்று (18.01.2021) காலை 9.00 மணியளவில் எண்ணைக்காப்பு நிகழ்வும் பூசையும் ஆரம்பமாகி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பக்த அடியார்கள் பலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு இறையருளை பெற்றுக்கொண்டார்கள்.