Latest News
Home / கவிதைக்களம் / மீண்டும் வந்த நிலா

மீண்டும் வந்த நிலா

 

என் அன்பு தோழமைகளே…..!

பிறை நிலவாய்
தளம் வந்து
பௌர்ணமியா
நிறைவாகி
தேய்பிறையாய்
போனவள் நான்….

மீண்டும்
“வளர்பிறை”-யாய்
என் “இரண்டாம் அத்தியாயம்”

வாழ்க்கை என்னும்
“சதுரங்கம்”
விளையாடி….

“நேசக்” கரம்
தேடியே இந்த
தளமென்னும்
“அன்னைமடி”- யில்

மீண்டும் அடிவைத்தவளாய்

உங்கள் “நிலாமகள்”…………

Check Also

பிரிவினை! கவிதை…

காதலின் அணுக்கருக்கள் நம்முள் பரவத் தொடங்கின.. எத்தனை பரவசமான நிகழ்வது! நீர்த்துளிகளை பனிக்கட்டி ஆக்கியது போல் ஒரு நெருக்கம் கைக்குட்டைகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *