ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த ”கல்வியியலாளர்கள் கௌரவிப்பு விழா” ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் மற்றும் ”சத்தியம்”வாழும்போதே வாழ்த்துவோம் (இலண்டன்), அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து நேற்றய தினம் (28) பிற்பகல் 3.00 மணியளவில் அக்கரைப்பற்று சுவாமி விபுலாந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையம் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த.கயிலாயப்பிள்ளை தலைமையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தில் சிறப்பானதாக இடம்பெற்றது.
நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்கள் விபரம்:
கதிரியக்கவியல் வைத்திய நிபுணர் – வைத்தியர் K.சாருலதன், கணக்காளர் – B.புனிதராஜ், கணக்காளர் – K.பிரகஸ்பதி, BOC முகாமையாளர் – R.ருதுசாந்தன், அதிபர் – K.ஜனார்தன், அதிபர் – P.திலகராஜா, அதிபர் – S.ஷர்மிளா, அதிபர் – K.சற்குணானந்தன், அதிபர் – R.சதீஸ், அதிபர் – K.மகேஷ்வரன், அதிபர் – S.தயாபரன், K.ஜெயானந்தன், அதிபர் – R.சுதர்ஷன், அதிபர் – K.கமல்ராஜன் மற்றும் ஓய்வு நிலை பாலர் பாடசாலை அதிபர் த.கோகிலநாயகி