Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
விளையாட்டு – Page 20 – Website of Alayadivembu
Latest News
Home / விளையாட்டு (page 20)

விளையாட்டு

5 விக்கெட்களை வீழ்த்தினார் லசித் எமபுல்தெனிய!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் லசித் எமபுல்தெனிய 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். காலியில் இடம்பெறும் குறித்த போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் ஜோ ரூட் அட்டமிழக்காது 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் எமபுல்தெனிய 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ள …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆட்டநேரமுடிவில் இங்கிலாந்து 98-2

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில், ஜோ ரூட் 67 ஓட்டங்களுடனும் ஜோனி பேயர்ஸ்டொவ் 24 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 283 ஓட்டங்களால் பின்னிலையில் …

மேலும் வாசிக்க

11 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த மெத்தியூஸ்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி இதுவரையில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இதன்போது இலங்கை அணியின் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். அதனடிப்படையில் …

மேலும் வாசிக்க

2021ஆம் ஆண்டு ஐ.பி.எல்.: விடுவிக்கப்பட்ட வீரர்களின் விபரம்!

நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அணி வீரர்களை தக்கவைப்பது, விடுவிப்பது குறித்த தகவல்களை எட்டு அணிகளும் வெளியிட்டுள்ளது. அத்துடன் சில அணிகள் மற்ற அணிகளுக்கு வீரர்களை மாற்றம் செய்யலாம். அந்த வகையில் டெல்லி கெபிடல்ஸ் அணி, இரண்டு சகலதுறை வீரர்களான டேனியல் சாம்ஸ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோரை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கொடுத்துள்ளது. இதுதவிர டெல்லி அணி, மோஹித் சர்மா, கீமோ …

மேலும் வாசிக்க

பெண் அதிகாரியுடனான இலங்கை அணி வீரரின் நடத்தை தொடர்பில் SLC யின் விளக்கம்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர், அணியின் பெண் சுகாதார அதிகாரியுடன் தவறாக முறையில் நடந்து கொண்டுள்ளதாக ஊடகங்களின் ஊடாக வௌியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஊடகங்களில் தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை விளக்கப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு அணியின் முகாமையாளர் அசந்த த மெல்லிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருடைய அறிக்கை கிடைக்கப்பட்ட பின்னர் தேவை ஏற்படின் அது தொடர்பில் விசாரணைகளை …

மேலும் வாசிக்க

புதிய சாதனையுடன் ஆஸி மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தொடரை வென்றது இந்தியா!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடந்த முறை முதல்முறையாக ஆஸி மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா அணி, இம்முறையும் வெற்றிபெற்று சாதனைப்படைத்துள்ளது. இதுதவிர அவுஸ்ரேலியாவின் கோட்டையான கப்பா மைதானத்தில், இந்தியா அணி முதல்முறையாக வெற்றிபெற்று 32 ஆண்டுகால சாதனையை …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 320-4

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில் ஜோஸ் பட்லர் 7 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் 168 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இதற்கமைய இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 185 ஓட்டங்கள் …

மேலும் வாசிக்க

ஜடேஜாவுக்கு சிட்னியில் அறுவை சிகிச்சை!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு சிட்னியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, பெட் கம்மின்ஸ் வீசிய பந்து ஜடேஜாவின் இடது கை பெருவிரலைப் பதம் பார்த்தது. இதன் நிலைமை மோசமடைந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இத்தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜடேஜா, ‘அறுவை சிகிச்சையால் சிறிது நாளைக்கு விளையாட முடியாது. மீண்டும் …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல். தொடரில் மட்டும் இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய டோனி!

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் டோனி, இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்வரும் தொடர்வரை டோனி பெறும் சம்பளம் இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாயை கடந்துள்ளது. டோனி இதுவரை நடந்துள்ள 13 …

மேலும் வாசிக்க

ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் பெண் நடுவரானார் பொலோசக்!

அவுஸ்ரேலியாவை சேர்ந்த தொழில்முறை கிரிக்கெட் நடுவரான கிளாரி பொலோசக், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என பெருமையை பெற்றுள்ளார். 144 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில், பெண் ஒருவர் நடுவராக பணி புரிவது இதுவே முதல் முறையாகும். சிட்னி மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 32 வயதான கிளாரி பொலோசக், நான்காவது …

மேலும் வாசிக்க