Latest News
Home / விளையாட்டு (page 18)

விளையாட்டு

மேற்கிந்தியத்தீவுகளுக்கு பயணமாகின்றது இலங்கை அணி!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் 23ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. இதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 தொடர் மார்ச் மாதம் 3ஆம், 5 ஆம் மற்றும் 7 …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல்.: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்.) ரி-20 தொடரில் இடம்பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அதன் பெயரை மாற்றியுள்ளது. லீக்கின் 14ஆவது பதிப்பிலிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தன்னை ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்று அழைக்கும். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (பி.சி.சி.ஐ) முறையான தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஒப்புதலும் பெறப்பட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது. மோஹித் பர்மன், நெஸ் வாடியா, பிரீத்தி சிந்தா மற்றும் கரண் பால் ஆகியோருக்குச் …

மேலும் வாசிக்க

அஷ்வினின் அதிரடி சதம் : இங்கிலாந்து அணிக்கு 482 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

அஷ்வினின் சிறப்பான துடுப்பாட்டத்தில் உதவியுடன் இந்தியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இதனை அடுத்து இங்கிலாந்து அணிக்கு 482 என்ற வெற்றி இலக்கினை இந்தியா அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா அணி சார்பாக அஷ்வின் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 106 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அணியின் தலைவர் விராட் கோலி 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜாக் லீச் மற்றும் மொயீன் …

மேலும் வாசிக்க

இலங்கை கிரிக்கெட் உடற்தகுதி பரிசோதனை – 4 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம்

உடற்தகுதி பரிசோதனையில் நேற்றைய தினம் (12) கலந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் 31 வீரர்களில் 4 பேர் இந்த பரிசோதனையில் தெரிவு செய்யப்படவில்லை. குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, தில்ருவன் பெரேரா ஆகிய 4 பேரும் இதில் தெரிவு செய்யப்படாதவர்களாவர். குறிப்பிட்ட 4 வீரர்களுக்கும் எதிர்வரும் தினங்களில் மீண்டும் ஒருமுறை உடற்தகுதி பரிசோதனைக்கு சமுகமளிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனை கொழும்பு சுகந்ததாச …

மேலும் வாசிக்க

ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள யாழ்ப்பாண இளைஞர்!!

2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது. 19 வயதான …

மேலும் வாசிக்க

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: மே.தீவுகள் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 223-5

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது ஆட்டநேர முடிவில், போனர் 74 ஓட்டங்களுடனும் ஜோசுவா டா சில்வா 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். டாக்கா மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் …

மேலும் வாசிக்க

இந்தியா அணிக்கு 420 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து: இந்தியா நிதானம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆட்டநேர முடிவில், புஜாரா 12 ஓட்டங்களுடனும் சுப்மான் கில் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில், இந்தியா அணி, 381 ஓட்டங்கள் பின்னிலையில் …

மேலும் வாசிக்க

முதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து அணி!

இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக இங்கிலாந்து அணி 578 ஓட்டங்களை குவித்துள்ளது. 4 டெஸ்ட் போட்டி, 4 இருபதுக்கு இருபது போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து …

மேலும் வாசிக்க

இந்தியா அணிக்கெதிரான டெஸ்ட்: ரூட்டின் இரட்டை சதத்தால் இங்கிலாந்து 555-8

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆட்டநேர முடிவில், ஜெக் லீச் 6 ஓட்டங்களுடனும் டோமினிக் பெஸ் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். ….. சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் …

மேலும் வாசிக்க

லஹிரு திரிமன்னேவிற்கும் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா தொற்று!

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின் தலைமைப் பயிற்­சியாளர் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கத் தயாரான தற்காலிக அணியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து அவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இலங்கை அணியின் பயிற்சியாளர்கள், ஊழியர்கள் உட்பட 36 பேர் பேருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் தொற்று …

மேலும் வாசிக்க