Latest News
Home / இலங்கை / தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் மூன்று லச்சம் பெறுமதியான வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் மூன்று லச்சம் பெறுமதியான வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…

ஜெர்மனி கிளைத் தோழர்களின் நிதீ பங்களிப்பில் அம்பாரை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரன் (சங்கரி ) தலைமையில் 17/01/2024 இன்று காரைதீவு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண (அரிசி) பொதிகள் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி இணைந்து மூன்று லச்சம் பெறுமதியான 271 குடும்பங்களுக்கான அரிசி பொதி இன்றைய தினம் (17) வழங்கப்பட்டது.

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *