Latest News
Home / இலங்கை / அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

ஜினுஜன்

அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு இன்று (18.01.2021) காலை 9.00 மணியளவில் எண்ணைக்காப்பு நிகழ்வும் பூசையும் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பக்த அடியார்கள் பலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு இறையருளை பெற்றுக்கொண்டார்கள்.

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *