Latest News
Home / Uncategorised

Uncategorised

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகாசக்தியின் செயலாளரும் முகாமையாளருமா S.திலகராஜன், கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர் K. காந்தரூபன், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் …

மேலும் வாசிக்க

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய 50 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கியது மட்டக்களப்பு Rotary கழகம்….

மட்டக்களப்பு Rotary கழகத்தினரினால் திருக்கோவில் கல்வி வலய பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட 50 இடைநிலை பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று (02.03.2024) பாடசாலையின் அதிபர் T.இந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

-ஹரிஷ், தனுசன்- மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (13) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக மகாசக்தியின் தலைவி P.மங்கையகரசி, மகாசக்தியின் முகாமையாளரும் செயலாளரும் S.திலகராஜன், மகாசக்தியின் இயக்குனர் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (09) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. கனகாம்பிகை பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் J.நிரோஜினி, T.குலதர்ஷினி மற்றும் S.சிந்துஜா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்ற நிகழ்வில் அதிதியக WDC தலைவி J.காந்திமதி கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் முன் முகப்பு மதில் “சத்தியம்” அமைப்பினால் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு புதுப்பொலிவுடன்……

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்களினால் ஆலையடிவேம்பு கோட்டத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளுக்கு உதவிகள் பல வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாணவர்களின் மகிழ்வான சூழலையும் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்குவிக்கும் முகமாகவும் பாடசாலைகளுக்கு மதில் சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதனில் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க …

மேலும் வாசிக்க

பாடசாலைகளுக்கான மைதானங்களுக்கான காணி அனுமதி பத்திரங்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கி வைப்பு!

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 4 பாடசாலைகளுக்கு மைதானங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் அம்பாறை மாவட்ட செயலக செயலாளர் திரு. சிந்தக அபேவிக்ரம அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வானது திருக்கோவில் வலையக்கல்வி பணிப்பாளர் திரு.இரா.உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் திரு.சிந்தக அபேவிக்ரம அவர்களும் விசேட அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் வலய உடல் கல்வி …

மேலும் வாசிக்க

மாகாண மட்ட பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகளில் 02 ஆம் இடத்தினைபெற்று திருக்கோவில் கல்வி வலயம் சாதனை!முழுமை விபரம்!

கந்தளாய் லீலாரெத்தின விளையாட்டுமைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 13 தங்கம் 05 வெள்ளி 06 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று கிழக்கின் 17 வலயங்களிடையே இரண்டாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதில் பாடசாலைகள் பெற்ற பதக்க விபரம். திகோ/தாண்டியடி விக்னேஸ்வரா மகா.வித்தியாலயம் ( 08 தங்கம் 03வெள்ளி 01 வெண்கலம்) திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயம் ( 03 தங்கம் 01வெண்கலம்) திகோ/ …

மேலும் வாசிக்க

பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினால் ரூபா 515,000 பெறுமதியான மருந்துப்பொருட்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு….

ஆலையடிவேம்பு, பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் அமைப்பு இன்று (24.02.2023) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்  ஐந்து லட்சத்து பதினைந்தாயிரம் ரூபா (515,000/-)  பெறுமதியான மருந்துப்பொருட்களை நன்கொடையாக வழங்கினர். ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்காகவும் நோயளர்களின் நலனுக்காகவும் பாரிய நிதியினை திரட்டி மருந்துப்பொருட்களை வழங்கி இருந்தனர். இவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மற்றும் பனங்காடு …

மேலும் வாசிக்க

இசை நிகழ்ச்சியில் லேசர் கதிர் வீச்சு – 50 இற்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பாதிப்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார்  50 இற்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்சியில் லேசர் கதிரொளிகள் , புகைகள் (ஸ்மோக்) போன்றவை அளவுக்கு அதிகமாக பாவிக்கப்பட்டமையாலையே நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு …

மேலும் வாசிக்க

புதிய லங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் விபரம் – ஆலையடிவேம்பு பிதேச சபை தேர்தல்

நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழு உள்ளடங்கலாக 10 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் போட்டியிடுகின்றன. தேர்தலில் வாக்களிக்க அண்ணளவாக 19,400 வாக்காளர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுவதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபை 10வட்டாரங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற …

மேலும் வாசிக்க