Latest News
Home / Kirishanth admin (page 552)

Kirishanth admin

முக்கிய பெண் பிரமுகர்கள் சிக்கும் அபாயம் – ரஞ்சனின் குரல்பதிவுகளை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாதிவெல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வைத்து ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது அவரிடமிருந்து இறுவெட்டுக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இவ்வாறு கைப்பற்றப்பட்டிருந்த இறுவெட்டுக்களிலுள்ள முக்கிய குரல் பதிவுகள் …

மேலும் வாசிக்க

பனங்காடு வைத்தியசாலை தொடர்பான போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான வெற்றி!பிரதேச வைத்தியசாலையாக நாளை முதல்… 

அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில்  இது வரை காலமும் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவாக இயங்கிவந்த பனங்காடு வைத்தியசாலை உண்மையில் 2006.07.10 ஆம் திகதியே பிரதேச வைத்தியசாலையாக ஏற்கனவே தரமுயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் அதிகாரத்தில் இருந்த ஒரு சில   இந்த உண்மை மறைக்கப்பட்டு இன்று வரை அனைவரையும் நன்கு திட்டமிட்டு ஏமாற்றி முட்டாள் ஆக்கி வந்தனர்.ஆனால் அதிகாரத்தில் இருந்த ஒரு சிலரினால்  இந்த உண்மை மறைக்கப்பட்டு இன்று வரை அனைவரையும் நன்கு திட்டமிட்டு …

மேலும் வாசிக்க

இந்த வருடத்துக்கான முதலாவது சந்திர கிரகணம் இன்று!

இந்த வருடத்துக்கான முதலாவது சந்திர கிரகணம் இன்று(வெள்ளிக்கிழமை) திகதி நிகழவுள்ளது. ஓநாய் சந்திர கிரகணம் என நாசாவினால் பெயரிடப்பட்டுள்ள இந்த சந்திர கிரகணம் பகுதியளவிலேயே தென்படும் என தெரிவிக்கப்படுகிறது. இன்று இரவு 10.38 முதல் 11ஆம் திகதி அதிகாலை 2.42 வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதேவேளை, இந்த வருடம் ஜுன் 5, ஜுலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய திகதிகளில் சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன. அத்துடன், 4 …

மேலும் வாசிக்க

சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – டலஸ்!

சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிப்பது எமது நோக்கமல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ் – முஸ்லிம் மக்களை புறக்கணித்து தனி பௌத்த இராஜ்ஜியத்தை தோற்றுவிக்கும் விதத்தில் தேர்தல் சட்டத்தினை திருத்தியமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். எந்த …

மேலும் வாசிக்க

100 கி.மீ. வேகத்தில் 150 கி.மீ. செல்லுங்கள் ! ஒகி 100 எலக்ட்ரிக் பைக் ! பெட்ரோல் பைக்கிற்கு பை பை !

ஜப்பானை சேர்ந்த ஒகினவா நிறுவனம் இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து வரும் ஒகினவா நிறுவனம் தற்போது பைக்கும் தயாரிக்க முடிவுகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய மோட்டார் பைக்கில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். இந்த வாகனத்திற்கு பெயர் ஸ்கேல் என்ற இந்த மாடலுக்கு ஒகி 100 என பெயரிடப்பட்டுள்ளது. …

மேலும் வாசிக்க

இலங்கையில் 2 அப்பத்திற்கு 700 ரூபா அறவிட்ட உணவகம் : அமைச்சரிடம் முறைப்பாடு!!

அம்பேபுஸ்ஸ பகுதியில் உள்ள உணவகத்தில் 2 அப்பத்திற்கு 700 ரூபா அறவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலை உணவிற்காக பேருந்து நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் 85 வயதான வயோதிப பெண் ஒருவர் சம்பலுடன் இரண்டு அப்பங்களை பெற்றுக் கொண்டுள்ளார். அதற்காக 700 ரூபா என குறிப்பிடப்பட்ட பற்றுச்சீட்டை உணவக உரிமையாளர் வழங்கியுள்ளார். அதே உணவகத்தில் பாற்சோறு இரண்டு துண்டும் மீன் கறியும் பெற்று கொண்ட மற்றுமொரு பெண் ஒருவரிடமும் 700 ரூபா …

மேலும் வாசிக்க

குழந்தைகளிடம் செல்போன் வேண்டாம்! எந்நேரமும் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை மணி !

தொல்லை கொடுக்கிறார்கள் என்பதற்காக குழந்தைகளிடம் செல்போனை கொடுப்பது பின்னாளில் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.   பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கிய வேலையில் இருக்கும்போது அவர்களது செல்போனை கேட்டு குழந்தைகள் அடம் பிடிக்கும். அப்படி அடம் பிடிக்கும்போது வேறு வழியின்றி தொல்லையை சமாளிக்க செல்போனை அவர்களிடம் கொடுத்து விட்டு தன்னுடைய வேலையை பார்க்க போய்விடுவார்கள். ஆனால் அப்படி கொடுப்பது குழந்தையை பின்னாளில் பெரிதும் பாதிக்கும் என …

மேலும் வாசிக்க

ஜனாதிபதி கோட்டாவுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்- சம்பந்தன் சபையில் அறிவிப்பு

அதிகார பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தால் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல்வாதியாக இல்லாத காரணத்தினால் அவர் உண்மைகளைப் பேசுகின்றார் எனவும் அவர் சரியானதைச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான இரண்டாவது நாள் விவாதம் …

மேலும் வாசிக்க

யாழ்ப்பாணம் .பண்ணை லவ்லி கூல்பாரில் மதுபோதையில் காடையர்கள் வெறித்தனம்! இனங்காண்பவர்களுக்கு ஒரு லட்சம் சன்மானம் அறிவித்தார் உரிமையாளர்.

யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரைச் சந்தியில் அமைந்துள்ள லவ்லி கூல்பாரில் நேற்று இனந்தெரியாத காடையர்களால் களவு நோக்கத்துடன் நடத்தப்பட்ட வெறித்தனத்தில் லவ்லி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஊழியரைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் அவர்கள் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறைகுடிபோதை வெறித்தனத்துடன் நடந்துகொண்ட காட்டுமிராண்டி காடையர்களை இனங்காண்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- யாழ்மாநகரசபைக்குச் சொந்தமான பண்ணை கடந்கரைப் பூங்காவில் …

மேலும் வாசிக்க

மடூல்சீமை பஸ் விபத்து எதிரொலி ; இ.போ.ச. பஸ் சேவையில் அதிரடி மாற்றம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பஸ்களையும் இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் உதவியுடன் பரிசோதித்து, அதன் பின்னர் தகுதியற்ற பஸ்களை சேவையிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.   அத்துடன் குறித்த பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பதுளை, மடூல்சீமை பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து எழுந்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே …

மேலும் வாசிக்க