ஆலையடிவேம்பை பிறப்பிடமாக கொண்ட செல்வி.தெய்வேந்திரன் டிலோஜினி அவர்கள் நேற்று (25/06/2023) இறையடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.