கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் ”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 08 பேர் கொண்ட 06 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான (Knockout) போட்டிகள் எதிர்வரும் (21.05.2022) சனிக்கிழமை முதல் கோலாகலமாக கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகத்தினரினால் ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் பாலாத்தை தியாகப்பர் மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் உங்கள் கழகங்களும் பங்குபற்றலாம். உங்கள் கழகங்களில் பதிவுகளுக்கு மற்றும் இவ் சுற்றுப்போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தேவராஜ்- 0772635676 தொடர்வு கொள்ளலாம்.