Latest News
Home / ஆலையடிவேம்பு / கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் ”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில்: உங்கள் கழகங்களும் பங்குபற்றலாம்…..

கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் ”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில்: உங்கள் கழகங்களும் பங்குபற்றலாம்…..

கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் ”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 08 பேர் கொண்ட 06 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான (Knockout) போட்டிகள் எதிர்வரும் (21.05.2022) சனிக்கிழமை முதல் கோலாகலமாக கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகத்தினரினால் ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் பாலாத்தை தியாகப்பர் மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.

”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் உங்கள் கழகங்களும் பங்குபற்றலாம். உங்கள் கழகங்களில் பதிவுகளுக்கு மற்றும் இவ் சுற்றுப்போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தேவராஜ்- 0772635676 தொடர்வு கொள்ளலாம்.

 

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *