Latest News
Home / விளையாட்டு / கிரிக்கெட் சபை தேர்தல் – பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வேட்பு மனு தாக்கல்!

கிரிக்கெட் சபை தேர்தல் – பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வேட்பு மனு தாக்கல்!

இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்று(புதன்கிழமை) அவர் இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தின்  ‘St. Anthony’s Sports Club’ கிரிக்கெட் கழகத்தின் சார்பிலேயே அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *